Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முஸ்லிம் ஆண்களின் சுன்னத் கல்யாண அனுபவங்கள்

நமது சமூதாயத்தில் முஸ்லிம் ஆண்கள் மத நம்பிக்கைகளின் காரணமாக சிறுவயதில் தமது ஆண்குறியின் முன்தோலை நீக்குவர். தமிழர்களில் சில சமூகத்தினரும் மார்க்க கல்யாணம்/கவரடைப்பு எனும் பெயரில் சுன்னத் சடங்கை சிறு வயதில் ஆண் பிள்ளைகளுக்குச் செய்வர். 

Sunnath Kalyanam Short Film

ஆண்கள் சுன்னத் செய்து தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவது சுத்தத்தை கடைப்பிடிப்பதற்காக என சொல்லப்பட்டாலும், ஆண்களுக்கு சுன்னத் செய்வது, அவர்களின் சுய இன்பம் செய்யும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவாகும் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.

அதற்குக் காரணம் விருத்தசேதனம்/சுன்னத்(Circumcision) செய்யும் கலாச்சாரம் யூத மதத்தவர்களிடேயேயே ஆரம்பமானது. அவர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆண்கள் சுய இன்பம் செய்வதும், ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவதும் பாவமான செயலாக பார்க்கப்பட்டது. 

Muslim Men Sunnath Experience in Tamil

ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியில் முன்தோல்(Foreskin) இருந்தால் தான் சுய இன்பம் செய்யும் போது அதிக சுகம் கிடைக்கும். அதை வெட்டி விட்டால் அந்த சுகம் அவர்களுக்கு அதிகளவில் கை அடிக்கும் போது கிடைக்காது. அதன் காரணமாக ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என்று நம்பினார்கள். மருத்துவக் காரணங்கள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன் தோலை அகற்றுவது தேவையில்லாத சடங்காகும்.

Men Erected Penis
சுன்னத் செய்யாத வயதுக்கு வந்த ஆணின் சுன்னி

தற்காலத்தில் பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா போன்ற நாடுகளில் Adult Circumcision எனப்படும் வயது வந்தவர்களுக்கான ஆண்குறியின் முன்தோல் அகற்றும் சத்திரசிகிச்சைகள் அதிகம் இடம் பெறுவதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

Adult Circumcision - Filipino beliefs on Circumcision - Medical Photo - Philippines

அதற்குக் காரணமாக சுத்தத்தைக் காட்டிலும் "Hoodless Penis Looks Better" (அதாவது திரை மூடாத சுன்னி/மொட்டை சுன்னி/ஹூடி அணியாத சுன்னி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்) எனும் Fashion/Trend சிந்தனை வலுப்பெற்றுள்ளமையே ஆகும் என துறைசார் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

சிறுவயதில் சுன்னத் செய்வதை விட வயது வந்த ஆண்களுக்கு சுன்னத் செய்வது சற்று வித்தியாசமாக இருக்கும். அதே நேரம் லேசர் கட்டிங் அறிமுகம் ஆகும் வரை, வயது வந்த ஆண்களுக்கான சுன்னத் செய்யும் சத்திரசிகிச்சை சற்று சவாலான ஒன்றாகவே இருந்தது.

ஆண்கள் காலையில் குளிக்கும் போது ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டில் படிந்துள்ள தோல் அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு எவ்வளவு நேரம் செலவாகிவிடப் போகிறது? ஆகவே சுத்தத்திற்காக அதனை வெட்டுவதாக கூறுவதைத் தவிர்க்கவும்.

Read More: ஒரு பெண்ணை கலவியில் திருப்திப்படுத்த ஆண்களின் ஆண்குறியின் முன்தோல் எவ்வாறு உதவுகிறது?

முஸ்லிம் ஆண்கள் அல்லது சுன்னத் செய்து கொண்ட ஆண்கள்(ஆண்குறியின் முன்தோல் நீக்கப்பட்ட ஆண்கள்) சுய இன்பம் செய்வது எப்படி?

Soap Pottu Kai Adikkum Muslim Men

சுன்னத் செய்த ஆண்கள் தேங்காய் எண்ணெய், Vaseline, Water Based Lubricant, எச்சில், Soap/சோப்(சவர்க்காரம்​) போட்டு சுய இன்பம் செய்யலாம்.

முஸ்லிம் ஆண்கள் தாம் சுன்னத் செய்து கொண்ட அனுபவங்களை இந்தப் பதிவின் Comment இல் பகிரவும்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாளில் நடந்த சுன்னத் கல்யாணம்:

மாலை சுமார் 6 மணி இருக்கும். எங்களுடையது இரு வீடுகள் அருகருகே சேர்ந்த ஒற்றை வீடு. ஒரு வீட்டில்  இரு ஆடுகளும் தாய்மார்களும் கூடியிருந்தனர். மற்றைய வீட்டில் வெள்ளைத்தொப்பி போட்ட வித விதமாய் பாய்மார்கள் குழுமியிருந்தனர். அனைவரும் யாரையோ எதிர்பார்த்துக்காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் தட்டுத் தடுமாறி ஒரு வயதான(அழுக்கேறிப்போய் ப்ரவுனாக மாறிய வெள்ளை தொப்பியும் ரீகல் சொட்டு நீலத்தால் வெளுக்கப்பட்ட சட்டையும் கைலியும் உடுத்தியிருந்த) தாத்தா வந்தார்.

பரஸ்பரமாக "அஸ்ஸலாமு அலைக்குமும்", "அலைக்கும் சலாமும்" பகிர்ந்த பின்னர் ஊதுபத்திகள் மணம் பரப்ப, அரபியில் துஆ(பிரார்த்தனை) நடைபெற்றது.

பிரார்த்தனை முடிந்ததும் கற்கண்டு, பேரீச்சை மற்றும் ஆசை சாக்லேட் அன்போடு பகிரப்பட்டது. இதுவரை சிறப்பாக போய்க் கொண்டிருந்த “அப்துல் இன் ஒண்டர்லான்ட்"(Abdul in Wonderland) தினத்தில் கே.வி.ஆனந்த் பட டுவிஸ்ட்டாக ‘அது’ நடந்தது.

வயதில் மூத்தவர் என்ற திருக்காரணத்தினால் என் அண்ணனும், பாச்சா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் "முதல் ஆட்டை", முதலாவது வீட்டில் இருந்து இரண்டாவது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். சுமார் 3 நிமிடம் 60நொடிக்கு மயான அமைதி.

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

கேட்டுச்சே ஒரு சத்தம், எங்கண்ணன்கிட்டருந்து அந்த வீட்டில்!

சடாரென்று எல்லாம் விளங்கியது. எங்களை இதுவரை போஷித்து, பரிபாலித்து போற்றி வளர்த்தது பலிகொடுக்கத்தான். கழுத்தில் கத்தி வைத்து கரகரகர... நாம அம்பேல்... நாம மவுத்தாகப்போறோம். நம்மல குர்பானி குடுக்கப்போறாங்க.. சூரியனில்லாததால் இருட்டி விட்டது, என்பதையும் தாண்டி எனக்கு மட்டும் பிரத்தியேகமாக உலகம் இருண்டது.

10 நிமிடம் இருக்கும். சிவப்புத்துணி போர்த்தப்பட்டு (என்னது எங்கேயா? ‘அங்க’தான்... எங்க அண்ணனோட இடுப்பில்) கண்ணீர் பீய்ச்சியபடி கிடந்த எங்கண்ணனைக் கையில் ஏந்தி வந்தார்கள்.

கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக் காண்பதும், அடுத்து தானும் அது போலக் கொல்லப்படப் போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதை. அது எனக்கு நேர்ந்தது.

அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஆபத்து உண்டென்று உள்ளங்கை ஸ்மார்ட் போன் போல தெரிந்தது.

அண்ணனை பாயில் கிடத்தி, அடுத்து என்னை அழைத்தனர். நானாவது போறதாவது, “என்ன உட்டுடுங்கடாய்” என எங்கப்பாரைப்பார்த்து கத்தவும், என்ன பாய் பேசிட்டு இருக்கீங்க என ஒரு தடி தாடி பாய் என்னை அலேக்காக தூக்கிச் செல்லவும் சரியாய் இருந்தது.
 
அந்த அறையிக்கு என்னைக் கொண்டு போய், முதலில் மல்லாக்க படுக்கப் போட்டு சட்டையையும், பேண்ட்டையும் கழட்டி நிர்வாணமாக்கினர்.

பின் "சக்கரையில்” ஒரு திரவத்தை ஊற்றி உள்ளே ஊசி போட்டனர்.  அப்போதே ஆரம்பித்து விட்டேன் என் ஆலாபனையை! கை, காலை உதற முடியாமல் பல பாய்மார்கள் அழுத்திக்கொண்டனர்(மத்தியானம் சாப்ட்ட ஓசி பிரியாணிக்கு விசுவாசமாம்... தக்காளி!).

ஊதுபத்தி வாசம், இனிப்பு வகைகள், ரோஜா மாலைகள் சூழ்ந்திருக்க, நடுவே ட்ரெஸ் இல்லாமல் அம்மன்குண்டியாக நான், சுற்றிலும் தாடிவாலாஸ். இதை விட ரொமாண்டிக்காக எதும் இருக்க முடியுமா?

ஹூம்ம்ம்...
 
ஒரு கிழவனார் "தீன் தீன் மொஹ்மாத்...தீன் தீன் மொஹ்மாத் சொல்லு" என்றார். எனக்கு பகலிலேயே பாத்திமா கேக்காது. ராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்?

சரியாய் புரியாமல் "தீன் தீன் மாமா"எனக் கதறினேன். “அரே... மாமா இல்ல... மொஹமத்” என்றார். வந்த கடுப்பில் "ப்போடா" என நான் எதிர்வினையாற்ற, எமோஷனை வெளிக்காட்டாது, ஆத்திரத்தில் அந்தக்கிழவர் காலை இன்னும் இறுக்க, ஒரு சைனா கத்தரியால் (அல்லது சேவிங் கத்தி), பிறந்ததிலிருந்து என்னுடன் வாழ்ந்த ‘அது’(ஆண்குறியின் முன்தோல்), பிப்ரவரி 14 க்கு ரோஜா மொட்டு செடியிலிருந்து களையப்படுவது போல் கத்தரிக்கப்பட்டது.

அந்த வலியை சொன்னால் புரியாது. பிறகு இன்னும் சில பல அடித்தல் திருத்தல்கள், லத்தி சார்ஜ், துப்பாக்கி சூடுகள் என "சம்பவ" இடத்தை அடித்து நொறுக்கிய பின், இடுப்பில் சிவப்பு துணி (யெஸ்.. ஸேம் ப்லட்... ஸேம் செஹப்புத்துணி… பாரபட்சம் பாக்காம அடிச்சுப்புட்டானுவ) போர்த்தப்பட்டு அரை மயக்க நிலையில் மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்.
 
சிறிது நேரத்திற்குப் பின் கண் விழிக்கையில் எங்களைச் சுற்றி அக்கம்பக்கத்திலுள்ள அத்தனை பெண்களும்(ஹிந்து & கிர்ஸ்டின்ஸ்) கூடி விட்டனர். அவர்கள் இது போன்ற சம்பவத்தை செவி வழிச் செய்தியாக மட்டுமே அறிந்துள்ள படியால் நேரலைக் காட்சிக்காக கூடினர் (6லிருந்து 60 வரை).

வரும் ஒவ்வொருவருக்கும் முதலில் "சப்ஜெக்ட்" குறித்து 5 நிமிடம் தியரி வகுப்பு நடைபெறும். பின் “நாடகமேடையின்” சிவப்புத்திரை விலக்கப்பட்டு நான் & என் அண்ணன் பங்கேற்கும் "இரு கோடுகள்" எனும் பிரசித்தி பெற்ற நாடகம் காட்டப்படும்.

"ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…" என ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு ஃபீலிங்ஸைக் கொட்ட, சிவப்புத்திரை மூடப்பட்டு, வரிசையில் அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும். இப்படி வாரவங்க போறவங்க எல்லாம் என்னோடதும் என் அண்ணனோடதும் சுன்னத் செய்யப்பட்ட சுன்னிகளைப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டு செல்வார்கள்.

லேடீஸ் பாத்தாங்களே!, கூச்சமா இல்லையா என ஆங்காங்கே சிலர் நினைப்பது கேட்கிறது. நானெல்லாம் கவரிமான் பரம்பரை. வந்த ஆத்திரத்துக்கு சிக்கென கண்ணை இறுக மூடிக்கொண்டேன்(வேறு வழி?)

எங்கண்ணன் கொஞ்சம் ரொம்பவே வெள்ளை. நான் லைட்டா காக்காவுக்கு காம்படிசன். சில கிழடுகள் எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும், என்னுடையதை கண்கள் சுறுக்கி, வெயில் நேரத்தில் நெற்றியில் கையை வைத்துப் பார்ப்பது போல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.

எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப் பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார்.

“ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம். எங்களுக்கும் எங்கள் அம்மாக்களுக்கும் அன்றிரவு தூக்கமில்லை. நாங்கள் புரண்டு படுத்து விடாமலும், கொசு, பூச்சி கடித்துவிடாமலும் இருக்க அருகிலேயே இருந்து விசிறிக்கொண்டிருந்தனர்.

அடுத்த நாள், இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு கிடைப்பது போல பலமான மரியாதை ரிட்டன்ஸ். என்ன வேணும் என அப்பா(நேற்று “என்ன உட்டுடுங்கடா டாய்”னு திட்டினேனே, தட் சேம் தகப்பன்சாமி) கேட்க, டெக்கு வேணும் என கோரஸ் பாடினோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் டெக்கு (வீடியோ) வந்தது. வீட்ல விஷேங்க, சத்யம் சிவம் சுந்தரம், துர்கா போன்ற காவியங்களை ப்பார்த்ததாய் நியாபகம்.

மூன்று வேளையும் கோழிக்கறி, பச்சை முட்டை, பால், மேரி பிஸ்கட், பழம் என தட புடல் கவனிப்புகள். அவ்வப்போது சிவப்புத்துணி லுல்லாவில்(சுன்னி) ரத்தத்தோடு ஒட்டிக்கொண்டு பிரிக்க முடியாது லந்து பண்ணும். அதோட ச்சுச்சா மற்றும் கக்கா போகும் போது தவிர வேறு பிரச்சினை ஏதுமில்லை.

இப்போது விருந்தினர் விசிட்டுகள் சகஜமாக, எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஒரு வாரத்தில் அடுத்த டுவிஸ்ட்டாக, ஒரு டாக்டர் வந்து சுடுநீர் எனப் பொய் சொல்லப்பட்ட கொதிநீரை “ஜிம்பலக்கடி பம்பா” வில்(ஆண்குறியில்) ஊற்றி, டெட்டால் போட்டு துவைத்து, வீடு முழுகி, கோலம் போட்டு புள்ளி வைத்து, அவர் பங்குக்கு சம்பவம் நடத்தி விட்டுச் சென்றார். பட்ட (கா*)லிலே படும் என்பது இதுதானோ என நொந்து கொண்டே மேலும் ஒரு வாரம் ஒடியது.

மீண்டும் டாக்டர் வந்து பார்த்து சரியாகிடுச்சு என்றார். அவர் சர்ட்டிபிகேட் கொடுத்துச் சென்ற அரை மணிநேரத்தில் டெக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சாப்பாடு கவனிப்பு மட்டும் தொடர்ந்தது. மெல்ல மெல்ல மற்ற உடைகள் உடுத்தத் துவங்கியாச்சு.
 

 
Note: கூகிளில் "Cut Penis" or "Circumcised Penis" என்று தேடினால், பல சுன்னத் செய்த சுன்னிகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். உங்கள் முஸ்லிம் நண்பனிடம் கேட்டால், அவனே கூட தன்னுடையதை, தனிமையான இடத்தில் வைத்து உங்களுக்கு காமிக்கலாம். 

முஸ்லிம் ஆண்களின் சுன்னியைப் பார்க்க எப்படி சுன்னத் செய்யாத ஆண்களுக்கு ஆவல் இருக்குமோ, அதே போல சுன்னத் செய்யாத ஆண்களின் சுன்னியைப் பார்க்க முஸ்லிம் ஆண்களுக்கு ஆவல் இருக்கும்.
 
Sunnath Pannina Sunni

Sunnath Pannina Sunni

Sunnath Pannina Sunni

 
 
Muslim Aangal Sunni

Muslim Aangal Sunni

Muslim Men in Lungi without wearing Underwear - Sunnath Pannina Sunni
 
 
Muslim Men with Condom - Hard Dick
சுன்னத் செய்த ஆண்கள் காண்டம் அணிவது எவ்வாறு?

Muslim Men with Condom
சுன்னத் செய்த ஆண்களும், சுன்னத் செய்யாத ஆண்களும் ஆண்குறியின் மொட்டில் ஆரம்பித்தே காண்டம் அணிவார்கள்.
 
சுன்னத் செய்யாத ஆண்கள் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்த பின்னர் காண்டம் அணிவார்கள்.

Muslim Men with Condom - Prepare for Anal Sex

Comments

  1. சின்ன பையனா இருக்கும்போது மத்த பசங்களோட, கிண்டல் தாங்க முடியாது. அதுதான் வெட்டை விட வேதனையா இருக்கும்

    ஒன்ஸ் அபான் எ டைம்..
    வெட்டி படுக்கையில் கெடக்கணும். உடம்பு தேறனும்னு எந்த மாங்கா
    மடையன் பரிந்துரைத்ததோ தெரியாது கோழி முட்டையை அப்படியே உடைச்சு
    வாயில் ஊத்தி அது குடலைப் புரட்டுறது போதாதுன்னு கூடவே நல்லெண்ணெயும்
    தருவாங்க..

    ஒரு வாரம் கழிச்சு புண் ஆறிடுச்சான்னு பார்த்து மருந்து வச்சு துணியைக் கழட்டுவாங்க
    நிறைய ரத்தம் வந்திருந்து, துணி ஏற்கெனவே ரத்தத்தோட சேர்ந்து ஒட்டியிருந்திருந்தா..
    தக்காளி.. அது வேற இம்சை. சுன்னத் பண்ணினப்போ விட்டதை விட அதிகமா சத்தம் போட்டு கூவுவானுங்க
    பசங்க.. ஹிஹி..

    ReplyDelete
  2. இப்பல்லாம் யாரு சார் அவ்வளவு கஷ்டப்படுறாங்க?
    லோகல் அனஸ்தீஷியா, கொஞ்சம் வசதி இருந்தா லேசர் கட்டிங்!
    காலைல அப்பாய்ண்மெண்ட் வாங்கி மதியம் வீட்டுல டிவி பார்க்குறானுங்க பசங்க

    ReplyDelete
  3. எங்கள் ஊரில், வெட்டும் சமயம், சுன்னத் மாப்பிள்ளையின் தந்தையை அருகில் இருக்க விட மாட்டார்கள்.
    மகனின் அழுகை தாங்காமல் ஆபரேஷனெ டிஸ்டர்ப் பண்ணிடுவாராம்.

    லுங்கியை 'படாமல்' பிடித்துக் கொண்டு நடப்பதெல்லாம் ஒரு கலை. பின்னால் பள்ளி சென்ற பிறகு நண்பர்கள் 'பார்ப்பதற்கு' காட்டிய ஆர்வங்களை எல்லாம் இப்ப நினைத்தாலும் சிரிப்பா வருது.

    ReplyDelete
  4. சுன்னத் கல்யாணம் நடப்பதற்கு முன் சுன்னத் செய்யப்படும் பையனுக்கு பட்டுக்கைலி வாங்குவார்கள் நாகை ஜெ.மு சாமி யிடம் இருந்தோ மு.ரா ஸன்ஸ் இடம் இருந்தோ கைலி வரவழைக்கப் படும் பட்டுக் கைலி எதற்கு என கேட்பதற்கு முன், வெட்டி முடித்த ஐந்தாவது நாளோ, ஏழாவது நாளோ தலைக்கு தண்ணீர் விட்டு பட்டுக் கைலி உடுத்தி விடுவார்கள். வெட்டிய இடத்தில் உறுத்தாமல் இருப்பதற்கு.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சுன்னத் செய்தது நினைவில் இருக்கிறது. நுஸ்ரத் ஃபதே அலிகான் ஸ்டைலில் ஜரிகை ஒவர் கோட், தலையில் சரிகைத் தொப்பி பட்டுக் கைலி. அதே உரல், உரலுக்கு கீழே துணியில் பரத்தப்பட்டிருக்கும் சாம்பல் (சிந்தும் ரத்தம் சாம்பலில் விழுவதற்கு) சுன்னத் செய்பவரை உஸ்தாத் என்பார்கள்.

      கைலியை உருவி விட்டு நைசாக பேச்சுக் கொடுப்பார், என்ன சாப்பிட்டாய், என்ன படிக்கிறாய் என கேட்டுக் கொண்டிருக்கும் போதே தொடையில் சுளீர் என அடி விழும், "ஆ" என அலறும் போதே சுன்னியின் முன் தோல் சாம்பலில் விழுந்திருக்கும். இது தான் அந்தக் காலத்து அனஸ்தீசியா.

      கதறக் கதற அப்படியே தூக்கிக் கொண்டு போய் பாயில் கிடத்தி விடுவார்கள். மேலே உத்தரத்தில் இருந்து ஒரு வெள்ளைத் துணி கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் அந்தத் துணியால் போர்த்தி விடுவார்கள்..

      மருந்து மாத்திரை ஒரு எழவும் கிடையாது. வெட்டிய இடத்தில் தேங்காய் எண்ணையை தொட்டு தொட்டு வைப்பார்கள். அது தானாகவே ஆறிவிடும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர் அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும் வயது வந்த ஆண்களின் ஆண்குறியின் முன்தோல் உரிந்து, மொட்டு வெளியே வந்தால் தான் அவர்கள் செக்ஸ் செய்யவே முடியும். இல்லாவிட்டால், செக்ஸ் வைத்துக் கொள்வதிலும் தமது அந்தரங்கத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும் பல சிக்கல்களை ஆண்கள் சந்திக்க நேரிடும். என்னதான் சுய இன்பம் செய்ய ஆண்கள், சுயமாக பழகினாலும், தனது முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே எடுக்கப் பழக, ஒரு நண்பனின் வழிக்காட்டுதல் நிச்சயம் எல்லா ஆண்களுக்கும் தேவைப்படும். இந்த செயல்முறையில் பசங்கக்கிட்ட கன்னி கழிதல் தொடர்பான ஒரு இனம்புரியாத அச்சம் இருக்கும். "குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ.. தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ"  "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு.. பூத்திருச்சு வெக

ஆண்கள் ஆடை மாற்றும் போது செய்ய வேண்டியவை

சிறுவர்களாக இருக்கும் போது எந்தவொரு தயக்கமும் இல்லாமல் நிர்வாணமாக நின்று ஆடைகளை மாற்ற எந்தவொரு தயக்கமும் நம்மிடத்தில் இருப்பதில்லை. ஆனால் பூப்படையும் வயதினை நெருங்கும் போது, உடலில் அங்காங்கே பூப்பு மயிர்கள் முளைக்கும் போது நம்மை அறியாமலேயே நிர்வாணமாக நிற்க ஒரு தயக்கம் ஏற்படும். இதனை தான் "மானம்" என்பார்களோ? ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களது மானமானது அவர்களில் இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனை மாத்திரம் மறைத்தாலே அவர்கள் அரை நிர்வாண ஆண்களாக பார்க்கப்படுவார்கள். வயது வந்த ஆண்கள் ஆடை மாற்றுவதற்கு ஒதுக்குப் புறமான இடத்தை நாடுவார்களே தவிர பொது இடத்தில் வைத்து ஜட்டியுடன் நின்று உடை மாற்ற தயங்க மாட்டார்கள்.

தமக்குத் தாமே ஊம்பிக் கொள்ளும் ஆண்கள்

ஆண்களைப் பொறுத்தவரையில் தமது சுன்னியை ஊம்பக் கொடுப்பது மிகவும் சுகமான விடையமாகும். ஒரு முறை ஊம்பல் சுகத்தை அனுபவித்து விட்டால், அவர்களுக்கு அதன் பிறகு சுய இன்பம் செய்வது கூட சுவாரஸ்யமில்லாமல், உப்புச்சப்பில்லாதது போன்று இருக்கும்.  ஆனால் உங்க சுன்னியை யாரு ஊம்புவா? உங்கள் மனைவி/காதலி ஊம்பலாம். உங்கள் நண்பன் கூட ஊம்பலாம். ஆனால் உங்கள் சுன்னியை ஊம்ப உங்களுக்கு யாரும் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? உங்களுக்கு நீங்களே ஊம்பிக் கொள்ளலாமா? சில ஆண்களால் தமது சுன்னியை தாமே ஊம்ப முடியும். இதனை ஆங்கிலத்தில் Autofellatio or Self Suck என அழைப்பர். இது தமக்குத் தானே வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் சுய இன்ப முறையாகும். இதனை எல்லா ஆண்களாலும் செய்ய முடியாது. 5 Inches யை விட நீளமான ஆண்குறியை உடைய மெல்லிய தேகமுடைய ஆண்கள், தமது ஆண்குறியை தாமே சூப்ப/சப்ப/ஊம்ப முடியும். ஆண்களின் சுன்னி நீளமாக பெரிதாக இருந்தால், அவர்களால் தமக்குத் தாமே இலகுவாக ஊம்பிக் கொள்ள முடியும்.

ஆண்களின் உடலில் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் பகுதிகள்

ஒரு ஆணின் ஆண்குறியைத் தொட்டால் மாத்திரமா ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சிகள்(Sexual Arousal) தூண்டப்படும்? ஆண்களின் உடலில் உள்ள, பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய, கலவியின் போது அவற்றை தொட்டு/நக்கி/சப்பி/அமுக்கி விளையாடும் போது Precum கசிய வைக்கும் அளவுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடிய உடல் பாகங்கள்(Erogenous Zones) என்ன? ஆண்களின் உடலில் எங்கெல்லாம் தொட்டால், தடவினால், முத்தம் கொடுத்தால், வாய் வைத்து வாய் வேலை பார்த்தால் சீக்கிரம் கஞ்சி கொட்டிடுவாங்க? ஆண்களின் உடலில் ஆண்குறி, விதைகள்/விதைப்பை பிரதானமான இனப்பெருக்க உறுப்புகளாகும். அவற்றை தடவுவதன் மூலம், அமுக்குவதன் மூலம், அவற்றை வாய் வைத்து நக்கி, ஊம்பி சுவைப்பதன் மூலம் ஒரு ஆணின் பாலியல் உணர்ச்சிகளை தூண்டலாம். ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான் தொங்கும் ஆண்களின் கொட்டைகள் வயது வந்த ஆண்களின் அந்தரங்கப் பகுதி ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் விதைகளையும் ஆண்குறியையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க முடியும்.   ஆண்களின் கொழுத்த, உருண்டைக் குண்டிகள் அதே நேரம் அவர்களின் குண்டிகளைப் பிசைவது, ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அது