Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நீங்கள் சுய இன்பம் செய்வதை யாராவது பார்த்து விட்டால்?

ஆண்கள் பூப்படைந்து விட்டாலே அங்கே கை வைத்து பிசைய ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை செய்து விட்டால், மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும் அளவுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் சுகமானதும், அதே நேரம் இலகுவில் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் அளவுக்கு ஆபத்தானதும் கூட.

வாரம் ஒரு முறை, அல்லது மாதம் இரண்டு முறை வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்யலாம். அது ஆரோக்கியமானது. ஆனால் கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்களுக்கு, தனி அறை இல்லாத ஆண்களுக்கு சுய இன்பம் செய்வது தலையிடியான விடையமாகும்.

Getting Caught Masturbating - Mens Problems

யாரு, எப்போ, எப்படி வருவார்கள் என்று தெரியாமல் பயந்து பயந்து சீக்கிரம் கை அடிப்பர். பாத்ரூமில் குளிக்கும் போது கூட கை அடிக்க முடியாத நிலைமை கூட சில ஆண்களுக்கு ஏற்படுவது உண்டு.

Guys Sleeping Together in Hostel Room - Male Friendship - Sleeping with Lungi

Recommended: வயது வந்த ஆண்கள் இதுக்குத் தான் லுங்கி அணிய ஆசைப்படுவார்களா?

நீங்கள் சுய இன்பம் செய்யும் போது யாராவது பார்த்து விட்டால், ஒன்றை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள்.

Caught Masturbating at Hostel Room

நீங்கள் சுய இன்பம் செய்வதை நினைத்து அசிங்கப்பட தேவையில்லை. இது ஒரு கொலைக்குற்றம் அல்ல. இது உங்கள் தனிப்பட்ட விடையம். கதவைத் தட்டாமல் உள்ளே வந்தது அவரது தவறாகும். பார்க்கக் கூடாததைப் பார்த்ததும் அவரது தவறாகும்.

1. அது தொடர்பில் பேசாமல் விடுவதே நல்லது.
2. கதவை சாத்தி விட்டு மீண்டும் கை அடிக்கலாம்.
3. பூஜையின் நடுவே வந்த கரடியை வெளியில் செல்லும் படி கூறலாம்.

Forming Close Relationship with Friends - Bromance

4. நீங்கள் சுய இன்பம் செய்வதைப் பார்த்தது உங்கள் நெருங்கிய நண்பனாக இருந்தால், விரும்பினால் அவனுடன் சேர்ந்தே கூட சுய இன்பம்(Mutual Masturbation) செய்யலாம். 

Showing Your Private Parts to your Friends - Friendly Behaviour

நண்பனுடன் சேர்ந்து கை அடிப்பது, ஆண்களைப் பொறுத்தவரையில் சாதாரண விடையமாகும்.


உங்கள் மகன் அல்லது உறவினர் முறை ஆண்கள்(மாமா, மச்சான், மருமகன்) யாராவது சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்த்து விட்டால் என்ன செய்வது?

மன்னிப்புக் கேட்டு விட்டு அவ்விடத்தை விட்டு வெளியே செல்லுங்கள். உங்கள் மகனின் அல்லது அந்தப் பையனின் வயது 20 வயதுக்கு கீழ் இருந்தால், அவனை தனியாகக் கூப்பிட்டு அளவுக்கதிகமாக அங்க கை வைக்கக் கூடாது என்று செல்லமாக கண்டிக்கலாம்.

20 வயதுக்கு மேலே உள்ள பசங்கக் கிட்ட இது தொடர்பில் பேசாமல் விடுவது நல்லது. ஆனால் சுய இன்பம் செய்து விட்டு வெளியே வந்ததும், "போய் தலைக்குக் குளிச்சிட்டு வாடா" என்று அதட்டலாம். இதன் மூலம் அவன் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு எத்தனை முறை நேரம் கெட்ட நேரத்தில்(வழமை இல்லாத) குளிக்கிறான் என்பதை கவனிக்கலாம். அவனிடம் அதிகப்படியான சுய இன்பம் செய்யும் பழக்கம் இருப்பதை உணர்ந்தால் அது தொடர்பில் ஆலோசனை வழங்க மறக்க வேண்டாம்.

Kai Adikkum Aangal - Handjob - Hand Inside Men Underwear

மீண்டும் அந்த பசங்களை நீங்கள் பார்க்கும் போது ஒரு புன்னகை மாத்திரம் போதும். அவர்கள் வழமை போல உங்களுடன் பேச தயங்கினால், பயப்பட்டால் அந்த பயத்தைப் போக்கும் வகையில் ஏதாவது செய்யலாம்.

உதாரணமாக, அவர்களுக்கு பிடித்த விடையங்களை செய்யலாம். வம்படியாக நீங்களே அவர்களை அழைத்து உட்கார வைத்து அவர்களுடன் வேறு விடையங்கள் தொடர்பில் பேசலாம்.

அவர்களே ஏதோ குற்றம் செய்தது போல மன்னிப்பு கேட்க ஆரம்பித்தால், "இந்த வயசில இதை பண்ணுறவன் தான் இளந்தாரிப் பய", ஆனால் அதிகமாக பண்ணக் கூடாது என்று அதட்டலாக சொல்லில் தோளில் தட்டிக் கொடுக்கலாம்.

சில ஆண்களுக்கு பொது இடங்களில்(Public Places such as Public Toilets, Public Transports, Class Rooms, Parks) வைத்து சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளது. அதனை அவர்கள் ஒரு Kick, Fantasy இற்காக செய்கிறார்கள். சிலருக்கு இன்னொருவரை பார்க்க வைத்து சுய இன்பம் செய்வது பிடிக்கும்.

Kai Adikkum - Tamil Men

இதன் காரணமாகவே ஆண்களுக்காக Public Toilets களில் ஆண்கள் சுய இன்பம் செய்வதை அவதானித்திருப்பீர்கள். இது நல்லதல்ல. இது உங்கள் Character யை மற்றவர்கள் தவறாக நினைக்க வழி செய்யும். அதே நேரம் பொது இடங்களில் சுய இன்பம் செய்வது குற்றமாகும்.

Tamil Men in Towel

Read More: ஆண்கள் சுய இன்பம் செய்வதை கண்டால் என்ன செய்ய வேண்டும்?

Keywords: கை அடித்துக் கொண்டிருக்கும் போது மாட்டிக் கொண்டால், அடிக்கடி கை அடித்தால் என்ன ஆகும்?

Comments

Popular posts from this blog

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

எல்லா ஆண்களுக்கும் மானத்தை மறைக்க அதிகளவு துணி தேவைப்படாது

ஆண்களின் மானமானது(Modesty) அவர்களின் அடிவயிற்றுக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டுள்ளது. அதனை மறைக்கும் வகையில் ஆடையையோ அல்லது உள்ளாடையையோ ஆண்கள் அணிந்தாலே, அவன் அரை நிர்வாணமாக நிற்பதாகவே கருதப்படுவான். ஆத்திர அவசரத்துக்கு எதையாவது சுற்றி, மானத்தை மறைக்கவும், கைக்குட்டை(Kerchief) அளவுக்கு துணி கிடைத்தால் அதை வைத்து கோவணமாவது கட்டிக் கொள்ளவே சிறுவயது முதலே ஆண்களுக்கு அரைஞாண் கயிறு அணிவிக்கப்படுகிறது. இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றின் உதவியுடன் கோவணம் கட்டியிருக்கும் ஆண்கள்

முதல் இரவுக்கு முதல் நாள் ஆண்கள் ஏன் கை அடிக்க வேண்டும்?

இதுவரை காலமும் சுய இன்பம் மாத்திரம் செய்து தமக்கு ஏற்படும் காம இச்சையைத் தணித்து வந்த கன்னி கழியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதல் இரவு(First Night) என்பது மிகவும் போராட்டமான இரவாகும். திருமணத்திற்கு முன்னர் காதலர்களாக இருந்திருந்தால் ஒருவரை ஒருவர் ஏற்கனவே புரிந்து வைத்து முதலிரவுக்கு தயாராகி இருப்பர். ஆனால் Arrange Marriage ஆக இருந்தால், முதலிரவை கடந்து வருவதே பெரும் போராட்டமாக இருக்கும். கையில் ஒழுகியிருக்கும் ஆண்கள் கஞ்சி/விந்து ஆனால் உண்மையாக அவர்கள் போராடுவது கட்டிலில் அல்ல, அவர்களின் மனதினுள் ஆகும். அடுத்து என்ன செய்வது? எதை எப்படி ஆரம்பிப்பது? எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது? என்று யோசிப்பதற்குள், Over Excitement காரணமாக ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வந்து விடும்.  அதன் காரணமாக அவர்களின் மொத்த Plan ன்னும் அநேகமாக சொதப்பிடும். இதன் காரணமாகவே இன்றைய காலத்து இளைஞர்கள் ஆற அமர, பொறுமையாக முதலிரவைக் கொண்டாட முடிவெடுத்து, திருமணம் செய்த அன்றிரவே முதலிரவு/சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்வதைத் தவிர்ப்பர். திருமணம் செய்த அன்றிரவே முதலிரவு கொண்டாட விரும்பும் ஆண்களுக்கு சில Tips: சில ஆண்...