Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நீங்கள் சுய இன்பம் செய்வதை யாராவது பார்த்து விட்டால்?

ஆண்கள் பூப்படைந்து விட்டாலே அங்கே கை வைத்து பிசைய ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை செய்து விட்டால், மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும் அளவுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் சுகமானதும், அதே நேரம் இலகுவில் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் அளவுக்கு ஆபத்தானதும் கூட.

வாரம் ஒரு முறை, அல்லது மாதம் இரண்டு முறை வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்யலாம். அது ஆரோக்கியமானது. ஆனால் கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்களுக்கு, தனி அறை இல்லாத ஆண்களுக்கு சுய இன்பம் செய்வது தலையிடியான விடையமாகும்.

Getting Caught Masturbating - Mens Problems

யாரு, எப்போ, எப்படி வருவார்கள் என்று தெரியாமல் பயந்து பயந்து சீக்கிரம் கை அடிப்பர். பாத்ரூமில் குளிக்கும் போது கூட கை அடிக்க முடியாத நிலைமை கூட சில ஆண்களுக்கு ஏற்படுவது உண்டு.

Guys Sleeping Together in Hostel Room - Male Friendship - Sleeping with Lungi

Recommended: வயது வந்த ஆண்கள் இதுக்குத் தான் லுங்கி அணிய ஆசைப்படுவார்களா?

நீங்கள் சுய இன்பம் செய்யும் போது யாராவது பார்த்து விட்டால், ஒன்றை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள்.

Caught Masturbating at Hostel Room

நீங்கள் சுய இன்பம் செய்வதை நினைத்து அசிங்கப்பட தேவையில்லை. இது ஒரு கொலைக்குற்றம் அல்ல. இது உங்கள் தனிப்பட்ட விடையம். கதவைத் தட்டாமல் உள்ளே வந்தது அவரது தவறாகும். பார்க்கக் கூடாததைப் பார்த்ததும் அவரது தவறாகும்.

1. அது தொடர்பில் பேசாமல் விடுவதே நல்லது.
2. கதவை சாத்தி விட்டு மீண்டும் கை அடிக்கலாம்.
3. பூஜையின் நடுவே வந்த கரடியை வெளியில் செல்லும் படி கூறலாம்.

Forming Close Relationship with Friends - Bromance

4. நீங்கள் சுய இன்பம் செய்வதைப் பார்த்தது உங்கள் நெருங்கிய நண்பனாக இருந்தால், விரும்பினால் அவனுடன் சேர்ந்தே கூட சுய இன்பம்(Mutual Masturbation) செய்யலாம். 

Showing Your Private Parts to your Friends - Friendly Behaviour

நண்பனுடன் சேர்ந்து கை அடிப்பது, ஆண்களைப் பொறுத்தவரையில் சாதாரண விடையமாகும்.


உங்கள் மகன் அல்லது உறவினர் முறை ஆண்கள்(மாமா, மச்சான், மருமகன்) யாராவது சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்த்து விட்டால் என்ன செய்வது?

மன்னிப்புக் கேட்டு விட்டு அவ்விடத்தை விட்டு வெளியே செல்லுங்கள். உங்கள் மகனின் அல்லது அந்தப் பையனின் வயது 20 வயதுக்கு கீழ் இருந்தால், அவனை தனியாகக் கூப்பிட்டு அளவுக்கதிகமாக அங்க கை வைக்கக் கூடாது என்று செல்லமாக கண்டிக்கலாம்.

20 வயதுக்கு மேலே உள்ள பசங்கக் கிட்ட இது தொடர்பில் பேசாமல் விடுவது நல்லது. ஆனால் சுய இன்பம் செய்து விட்டு வெளியே வந்ததும், "போய் தலைக்குக் குளிச்சிட்டு வாடா" என்று அதட்டலாம். இதன் மூலம் அவன் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு எத்தனை முறை நேரம் கெட்ட நேரத்தில்(வழமை இல்லாத) குளிக்கிறான் என்பதை கவனிக்கலாம். அவனிடம் அதிகப்படியான சுய இன்பம் செய்யும் பழக்கம் இருப்பதை உணர்ந்தால் அது தொடர்பில் ஆலோசனை வழங்க மறக்க வேண்டாம்.

Kai Adikkum Aangal - Handjob - Hand Inside Men Underwear

மீண்டும் அந்த பசங்களை நீங்கள் பார்க்கும் போது ஒரு புன்னகை மாத்திரம் போதும். அவர்கள் வழமை போல உங்களுடன் பேச தயங்கினால், பயப்பட்டால் அந்த பயத்தைப் போக்கும் வகையில் ஏதாவது செய்யலாம்.

உதாரணமாக, அவர்களுக்கு பிடித்த விடையங்களை செய்யலாம். வம்படியாக நீங்களே அவர்களை அழைத்து உட்கார வைத்து அவர்களுடன் வேறு விடையங்கள் தொடர்பில் பேசலாம்.

அவர்களே ஏதோ குற்றம் செய்தது போல மன்னிப்பு கேட்க ஆரம்பித்தால், "இந்த வயசில இதை பண்ணுறவன் தான் இளந்தாரிப் பய", ஆனால் அதிகமாக பண்ணக் கூடாது என்று அதட்டலாக சொல்லில் தோளில் தட்டிக் கொடுக்கலாம்.

சில ஆண்களுக்கு பொது இடங்களில்(Public Places such as Public Toilets, Public Transports, Class Rooms, Parks) வைத்து சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளது. அதனை அவர்கள் ஒரு Kick, Fantasy இற்காக செய்கிறார்கள். சிலருக்கு இன்னொருவரை பார்க்க வைத்து சுய இன்பம் செய்வது பிடிக்கும்.

Kai Adikkum - Tamil Men

இதன் காரணமாகவே ஆண்களுக்காக Public Toilets களில் ஆண்கள் சுய இன்பம் செய்வதை அவதானித்திருப்பீர்கள். இது நல்லதல்ல. இது உங்கள் Character யை மற்றவர்கள் தவறாக நினைக்க வழி செய்யும். அதே நேரம் பொது இடங்களில் சுய இன்பம் செய்வது குற்றமாகும்.

Tamil Men in Towel

Read More: ஆண்கள் சுய இன்பம் செய்வதை கண்டால் என்ன செய்ய வேண்டும்?

Keywords: கை அடித்துக் கொண்டிருக்கும் போது மாட்டிக் கொண்டால், அடிக்கடி கை அடித்தால் என்ன ஆகும்?

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

ஆண்குறியை கண்மூடித்தனமாக கையாளும் ஆண்கள்

கலாச்சார மாற்றங்களாலும் Social Media Influencers இன் அதிகரிப்பினாலும் நாளுக்கு நாள் இந்த சமூகம் பல்வேறு பட்ட விநோதமான விடையங்களை தமக்குள் வாங்கிக் கொள்கிறது, அதே போல கடந்தும் செல்கிறது.  இதன் பின்னால் பெரிய காப்ரேட் நிறுவனங்களும் வணிக உத்திகளும் இருந்தாலும் கூட அவற்றின் பாரதூரமான பின் விளைவுகள் தொடர்பில் அதிக அக்கறையில்லாமல் இளையோர்கள் அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனர். இவ்வாறான சமூக சீரழிவை ஏற்படுத்தும் புதிய வினோதமான பழக்கங்கள், மற்றும் Internet Challenges காரணமாக உங்கள் சந்ததியே அழிந்து போகக் கூடிய, அல்லது உங்கள் உயிரே போகக் கூடிய விடையங்களில் முதன்மையானது உங்கள் ஆண்குறி, விதைகளை தவறாகக் கையாள்வதாகும். ஆண்களின் உடலிலேயே மிகவும் Sensitive ஆன உறுப்பு அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஆகும். சுன்னில பச்சை குத்தித்தான் உங்கள் ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்றில்லை. ஆண்குறியின் முன் தோலை வெட்டி சுன்னத் செய்து தான் ஆண்குறியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றில்லை. இது போன்ற பல விடையங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். பதின்ம வயதில்(Teenage) நண்பர்களின் குஞ்சை விளையாட்டாக தொடு...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

ஆண்கள் செக்ஸ் செய்யும் போது அணிந்திருக்க வேண்டிய ஆபரணங்கள்

எல்லாத்தையும் அவுத்துப் போட்டு அம்மணமாக ஓக்கிறது ஒரு வகை என்றால், எதையும் முழுசா அவுக்காமல், அணிந்திருக்கும் ஆடைகளை லேசாக விலக்கி புணர்வது இன்னொரு வகை. இவ்வாறு விதம் விதமாக கலவியில் ஈடுபடும் போது உங்கள் இருவரும் இடையிலான இனக்கவர்ச்சியை, பாலியல் இச்சையை அதிகரிப்பதற்கு பல வழிகள் உள்ளன. கலவியில் ஈடுபடும் போது உடலில் குறிப்பிட்ட சில இடங்களை தகுந்த நேரத்தில் தீண்டுவதன் மூலம், ருசிப்பதன் மூலம் பாலியல் இச்சையை அதிகரிக்கலாம். அதே போல ஆண்கள் கழுத்தில் சங்கிலி(தங்கம்,வெள்ளி அல்லது கருப்பு கயிறு/மாலை) அணிந்து, இடுப்பில் அரைஞாண் கயிறு(கருப்பு/வெள்ளி அருணாக்கொடி அல்லது வேறு நிற கயிறு) அணிந்து, வலது அல்லது இடது கையில்(எந்தக் கை வளமோ/கைப்பழக்கம் - Handedness/Dominant Hand) வெள்ளிக் காப்பு,  அல்லது அடுக்குளாக சுற்றி கட்டிய கயிறு(உதாரணமாக கோயில் கயிறு​) அணிந்து, கை விரலில் திருமண மோதிரம்(மாத்திரம்) அணிந்து கலவியில் ஈடுபடும் போது இனக்கவர்ச்சி அதிகமாக இருக்கும். இனக்கவர்ச்சி அதிகமான சீக்கிரம் உச்சமடையலாம். புண்டையும் அதிகம் ஈரமாகும். "ஆம்பளைங்களும் ஆபரணங்களும்" Read More: ஆண்களின் உடலில் உள்ள...

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.