Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Shoes அணிவது பற்றி ஆண்கள் தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்

ஆண்கள் Formal Dress/Office Wear அணியும் போது அவசியம் Leather Shoes களையே அணிய வேண்டும். அதே போல விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது Sports Shoes பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் ஆண்கள் Casual Shoes அல்லது செருப்பு, Sandals போன்றவற்றை பாதணிகளாக அணியலாம். 

Men in Shoes

அன்றாட தேவைகளுக்கு ஏற்றாற் போல ஆண்களுக்கென பிரத்தியேகமான Shoes சந்தையில் விற்பனையாகின்றன. அவற்றை ஆண்கள் அணியும் போது பின்பற்ற வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம்.

தினமும் ஆண்கள் Shoes அணியும் முன்னர், Shoes யை துணியால் துடைத்தால் போதும். தினமும் Shoe Polish பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆண்கள் பழைய சப்பாத்து(Shoes), செருப்பு(Slippers) போன்ற பாதணிகளை(Footwear) அணியும் முன்னர், அவற்றின் அடியில் உள்ள உராய்வைக் கட்டுப்படுத்துவதற்கான(Grip/Friction) வெட்டுக்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்கவும். அவை தேய்ந்திருந்தால், ஈரமான தரைகளில், மாபிள் தரைகளில் வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆண்கள் குறைந்தது இரண்டு காலுறைகளை(Socks) அன்றாட பாவனைக்கும் பயன்படுத்த வேண்டும். ஒரே சாக்ஸை துவைக்காமல் தொடர்ச்சியாக பல நாட்களுக்குப் பாவித்தால் கால்களில் புண் ஏற்படும். கால் நகங்கள் கழறும். ஆனால் காலுறைகளை துவைத்துப் பயன்படுத்தத் துவங்கியதும் அவை தாமாகவே சரியாகிவிடும்.

Men in Brown Shoes

Men in Formal Dress

லெதர் சப்பாத்தாக(Leather Shoes) இருந்தால் அவற்றை துடைத்து விட்டு வாரம் ஒருமுறை வெயிலில் சிறிது நேரம் காய விட வேண்டும்.

துணியினால் செய்யப்பட்ட சப்பாத்தாக(Canvas Shoes) இருந்தால், அல்லது இறப்பரினால் செய்யப்பட்ட சப்பாத்தாக(Rubber Shoes) இருந்தால் அதாவது நீரில் அலசக் கூடிய சப்பாத்தாக இருந்தால், அவற்றை அழுக்கு நீங்கும் வரை Shoe Polish Brush or பழைய Toothbrush இனால் சவர்காரம், அல்லது சலவை தூள் போட்டு தேய்த்து, நீரில் கழுவி நன்றாக வெயிலில் காய விட வேண்டும். 

வெள்ளை நிற சப்பாத்துக்களை(White Shoes) தூசு தட்டி, கழுவிய பின்னர், நன்றாக காய விட்ட பின்னர், Shoe Whitener பாவிக்கலாம். அது அந்த சப்பாத்துக்களின் வெள்ளை நிறத்தை நீண்ட காலம் பேணிப் பாதுகாக்க உதவும்.

Leather Shoes நீரில் நனைந்தால் அதனை துடைத்து, காய வைக்க மறக்க வேண்டாம். நீரில் நனைந்த சப்பாத்துக்கள் ஒழுங்காக காயாவிட்டால், சப்பாத்தில் துர்வாடை ஏற்படும். அவை சீக்கிரம் பழுதடைந்து விடும்.

Keywords: How to clean shoes? How to wash Shoes? How to wear Shoes? How to maintain the shoes and prolong the Shoe life? How long does a shoe last? ஆண்களின் சப்பாத்தை சுத்தம் செய்வது எப்படி? ஆண்களின் சப்பாத்தை கழுவுவது எப்படி? ஆண்களின் சப்பாத்தை நீண்ட காலம் பாவிப்பது எப்படி? சப்பாத்து, காலணி, White Shoes, Black Shoes, Polish, Shoe Polish, Canvas Sports and Active Shoes, Leather, Vinyl

Comments

Popular posts from this blog

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

எல்லா ஆண்களுக்கும் மானத்தை மறைக்க அதிகளவு துணி தேவைப்படாது

ஆண்களின் மானமானது(Modesty) அவர்களின் அடிவயிற்றுக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டுள்ளது. அதனை மறைக்கும் வகையில் ஆடையையோ அல்லது உள்ளாடையையோ ஆண்கள் அணிந்தாலே, அவன் அரை நிர்வாணமாக நிற்பதாகவே கருதப்படுவான். ஆத்திர அவசரத்துக்கு எதையாவது சுற்றி, மானத்தை மறைக்கவும், கைக்குட்டை(Kerchief) அளவுக்கு துணி கிடைத்தால் அதை வைத்து கோவணமாவது கட்டிக் கொள்ளவே சிறுவயது முதலே ஆண்களுக்கு அரைஞாண் கயிறு அணிவிக்கப்படுகிறது. இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றின் உதவியுடன் கோவணம் கட்டியிருக்கும் ஆண்கள்

முதல் இரவுக்கு முதல் நாள் ஆண்கள் ஏன் கை அடிக்க வேண்டும்?

இதுவரை காலமும் சுய இன்பம் மாத்திரம் செய்து தமக்கு ஏற்படும் காம இச்சையைத் தணித்து வந்த கன்னி கழியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதல் இரவு(First Night) என்பது மிகவும் போராட்டமான இரவாகும். திருமணத்திற்கு முன்னர் காதலர்களாக இருந்திருந்தால் ஒருவரை ஒருவர் ஏற்கனவே புரிந்து வைத்து முதலிரவுக்கு தயாராகி இருப்பர். ஆனால் Arrange Marriage ஆக இருந்தால், முதலிரவை கடந்து வருவதே பெரும் போராட்டமாக இருக்கும். கையில் ஒழுகியிருக்கும் ஆண்கள் கஞ்சி/விந்து ஆனால் உண்மையாக அவர்கள் போராடுவது கட்டிலில் அல்ல, அவர்களின் மனதினுள் ஆகும். அடுத்து என்ன செய்வது? எதை எப்படி ஆரம்பிப்பது? எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது? என்று யோசிப்பதற்குள், Over Excitement காரணமாக ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வந்து விடும்.  அதன் காரணமாக அவர்களின் மொத்த Plan ன்னும் அநேகமாக சொதப்பிடும். இதன் காரணமாகவே இன்றைய காலத்து இளைஞர்கள் ஆற அமர, பொறுமையாக முதலிரவைக் கொண்டாட முடிவெடுத்து, திருமணம் செய்த அன்றிரவே முதலிரவு/சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்வதைத் தவிர்ப்பர். திருமணம் செய்த அன்றிரவே முதலிரவு கொண்டாட விரும்பும் ஆண்களுக்கு சில Tips: சில ஆண்...