Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


இடது காதில் தோடு அணியும் ஆண்கள் இப்படிப்பட்டவர்களா?

ஆண்கள் தோடு அணியும் கலாச்சாரம் நமது சமூகத்தில் காலங்காலமாக உள்ளது. ஆண்கள் இடது காதில் அணியும் தோடினை கடுக்கன் என அழைப்பர். கடுக்கன் தோடு ஆனது ஆண்களின் காதில் ஒரு புள்ளி வைத்தது போன்று அழகாக இருக்கும். அது பெண்களின் தோடு, கம்மல் போன்று தொங்காது.

Bisexual Men Earrings

ஆனால் ஆண்கள் தோடு அணிவதன் பின்னால் ஒரு சூட்சமமும் உள்ளதாம். ஆமாங்க, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தாம் தன்பாலீர்ப்பு(Gay, Bisexual Men) உடையவர்கள் என்பதை வெளிக்காட்ட ஆண்கள் தமது வலது காதில் வளையம் போன்ற தோடு அணிவார்களாம். 

Desi Men with Earrings

அதற்குக் காரணம், எந்தவொரு பெண்ணும் தம்முடன் கலவியில் ஈடுபட நெருங்கி ஏமாறும் சந்தர்ப்பத்தைக் குறைப்பதற்காக ஆகும்.

Earrings on Men Ears

Hot Gay Men Earrings
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான காதணிகள்

Men Earrings Secrets

பெண்கள் யாராவது அவர்களை நெருங்கிப் பழக, அல்லது படுக்க அழைத்தால், அவர்கள் கண்ணில் படும் வகையில் Gay, Bisexual Men தமது தோடினை அவர்களுக்குக் காண்பிப்பார்களாம். அதனைப் புரிந்து கொண்ட பெண்களும் அவர்களை நெருங்கிய நண்பராக மாத்திரம் ஏற்றுக் கொள்வார்களாம்.

Men Earrings
ஆண்களுக்கான "கடுக்கன்" வகை பொதுவான காதணிகள்

எந்தக் காதில் ஆண்கள் கடுக்கன் அணியலாம்? சாதி, தொழில் சார்ந்த தோடு அணியும் ஆண்கள் இடது பக்க காதில் தோடு அணியலாம். 

பொதுவாகவே தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் அல்லது தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்கள் வலது பக்க காதிலேயே காதணியை(Earrings) 20 ஆம் நூற்றாண்டுகளில் அணிந்தார்கள். 

அதற்குக் காரணம் இருபதாம் நூற்றாண்டில் Gay, Bisexual ஆண்களை யாரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மறைமுகமாகவே இவர்கள் தம்மை வெளிக்காட்டினார்கள். ஆனால் இந்த வகை Gay Code தற்போது பெரியளவில் உபயோகத்தில்(Outdated) இல்லை. அதற்குக் காரணம் மேலேத்தேய நாடுகளில் Gay, Bisexual ஆண்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கான சம உரிமைகளை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

Right Ear is Gay Ear - வலது காதில் தோடு அணிவது உங்களை தன்னினச்சேர்க்கையில் ஆர்வமுள்ளவராக அடையாளம் காட்டும்.

Left Ear is for Common - இடது காதில் Straight ஆண்களும் தோடு, கடுக்கன் அணியலாம்.

Men Kadukkan Earrings

Men Earrings - Gold
தமிழ் ஆண்கள் அணியும் கடுக்கன் வகை தோடு

இதனை Fashion, Trend என தவறாகப் புரிந்து கொண்ட நம்மில் பலர் கூட அவ்வாறான வளையங்களை காதில் காதணியாக அணிகிறோம். அதில் தவறில்லை.

ஆனால், இந்த தோடு விஷயம் தெரிந்தவர்கள் யாராவது உங்களைப் பார்த்தால், உங்களைப் பற்றி தவறாக நினைக்கக் கூடும். சில தர்மசங்கடமான நிலைக்கு உங்களை அவர்கள் தள்ளலாம்.

Read More: வயது வந்த ஆண்கள் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவதற்கு சில உதவிக் குறிப்புகள்

தமிழ் ஆண்களின் கடுக்கண் அணியும் கலாச்சாரம்

தமிழர் மரபில் பெண்கள் காதில் அணியும் அணிகலனை தோடு எனக் கூறுவது மாதிரி ஆண்கள் தம் காதுகளில் அணிவதை கடுக்கண் என அழைத்தனர்.

தமிழிய மரபின் வாழ்வியல் அம்சங்களை உற்று நோக்கினால் தமிழின் நுட்பமும் வாழ்வியலின் நுட்பமும் சொற்களினாலும் நடைமுறையினாலும் விளங்கியிருக்கக் காணலாம். ஆண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்
பாலன் - 7 வயதுக்கு கீழ்
மீளி - 10 வயதுக்குக் கீழ்
மறவோன் - 14 வயதுக்குக் கீழ்
திறலோன் - 14 வயதுக்கு மேல்
காளை - 18 வயதுக்கு கீழ்
விடலை - 30 வயதுக்குக் கீழ்
முதுமகன் - 30 வயதுக்கு மேல்
என்றும்;

பெண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்,
பேதை - 5 வயதுக்குக் கீழ்
பெதும்பை - 10 வயதுக்குக் கீழ்
மங்கை - 16 வயதிற்குக் கீழ்
மடந்தை -  25 வயதிற்குக் கீழ்
அரிவை - 30 வயதிற்குக் கீழ்
தெரிவை - 35 வயதிற்குக் கீழ்
பேரிளம் பெண் - 55 வயதிற்குக் கீழ்
எனவும் ஏழு ஏழு பருவங்களாகப் பிரித்திருந்தார்கள். 

அது போல அவர்கள் அணிகின்ற அணிகலன்களையும் தனித்தனியாகப் பிரித்திருக்கிறார்கள். ஆண்கள் அணியும் அணிகலன்கள் கீழ் வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன.

ஆண்களின் அணிகலன்கள்: வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.

இந்துத் தமிழ் திருமணங்களின் போது மணமகனாகப் போகும் ஆண்மகனுக்கு இக்கடுக்கண் பூணும்  வைபவம் ஒரு சடங்காக அமைந்திருந்தது. 

மணமகனுக்கு தலைப்பாகை வைக்கும் சடங்குக்கு முன் கடுக்கண் பூணும் கிரியை நடக்கும். மணமகனை கிழக்கு முகமாக அமர்த்தி விநாயக வழிபாடு செய்து தேங்காய் உடைத்து இக்கடுக்கண் பூட்டு வைபவம் நடந்தது. அது மணமகனின் தாய்மானனால் நடாத்தி வைக்கப்பட்டது.

கடுக்கண் குத்திய அனுபவ பதிவு: தோடு கடுக்கணாக மாறிய தருணம்

திருமணத்திற்கு முன்பு காது குத்தியே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் வீட்டில். அதனால் கல்லூரி படிப்பின் போதே காது குத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். 

திருப்பதி போன போது அங்கே குத்துவதற்கு  ஒத்துக்கொண்டேன்.. அங்கு தான் எனக்கு  இருந்தது அதிர்ச்சி.. படத்தில் உள்ளது போன்ற கடுக்கணை தான் எதிர்பாத்திருந்தேன் நான்..

ஆனால் என் அம்மா பெண்கள் அணிவது போல பெரிய வட்ட வடிவிலான தோடு ஒன்றை எடுத்துக்கொடுக்க, ஆசாரி அதில் ஊசி வைத்து உடனே என் காதில் இறக்கி விட்டார்.. 

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு காதிலும் இறக்கி விட்டார்கள். நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.  திருகாணி மாட்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு பக்கம் நானே திருகாணி சுற்றிக்கொண்டிருந்தேன்.. (நகை விளம்பரங்களில் பெண்கள் திருகாணி மாட்டிக்கொள்ளும் காட்சி வருமே அந்த நினைவுகள் போல தான்)

முடித்து விட்டு அலைபேசியில் இருந்த கேமராவில் தான் முகத்தை பார்த்தேன்.. சட்டென்று அடையாளமே தெரியவில்லை.. இவ்வளவு நாட்கள் பெண்கள் காதில் தவழும் தோடுகளை பார்த்து ரசித்த எனக்கு என்னுடைய காதில் பெரிய தோடுகளைக் (அதில் தொங்கட்டான் ஜிமிக்கி மட்டும் தான் இல்லை) கண்டவுடன் புன்னகை கலந்த அழுகை தான்!

21 நாட்கள்  கண்டிப்பாக அணியவேண்டுமாம்.. நல்லவேளை கல்லூரி ஒரு மாதம் விடுமுறை என்பதால் வீட்டுக்குள் இருந்தே சமாளித்துக்கொண்டேன்..

ஒரு வழியாக ஒரு மாதம் பின்னர் அதை கழட்டினேன்.. இரண்டு காதுகளிலும் பின் பக்கம் தெரியும் அளவுக்கு ஓட்டைகள்..கிட்டத்தட்ட ஒரு வருடம் அப்படியே தொடர்ந்தது..

கழட்டியவுடன் தான் தோடுகளை Miss செய்ய ஆரம்பித்தேன்..
இது போன்ற கடுக்கண் போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஆசை..

அதனால் இடது காதில் மாத்திரம் தங்கத்தில் கல்லு வைத்த கடுக்கண் அணிந்தேன். ஏதோ ஒரு ஞாபகத்தில் வலது காதில் இருந்த ஓட்டையை மறந்து விட்டேன். காலப்போக்கில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வலது காதில் தோடு அணியாமல் இருந்து விட்டதால் ஓட்டை தூர்ந்து விட்டது இப்போது. இப்ப மறுபடியும் வலது காதில் காது குத்த வேண்டும் போல..

Keywords: கடுக்கண்

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

Fitness மற்றும் Bodybuilding இல் ஆர்வமுள்ள ஆண்களுக்கு

பூப்படைந்த நாள் முதல் ஆண்கள் மனதில் ஓடும் ஒரு முக்கியமான விடையம் தான் எப்படி மற்ற ஆண்களை விட தான் சிறந்து விளங்குவது என்பதாகும். அதற்காக சிலர் பதின்ம வயதிலேயே Gym இல் இணைவதும் உண்டு. ஆனால் அவ்வாறு இணைவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. Gym இல் குறைந்தது 18 வயது பூர்த்தியான பிறகே இணைய வேண்டும். ஆண்களின் பூப்படையும் செயற்பாடு ஓரளவுக்கு நிறைவடைய 18 வயது ஆகும். அதற்குள் கட்டழகைப் பெற முயற்சிப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் விபத்தாகும். 18 வயது வரை சைக்கிள் ஓட்டுவது, சாதாரண உடற்பயிற்சிகள் செய்வது, நீச்சல் அடிப்பது(Swimming) போன்றனவற்றில் ஈடுபடலாம். ஆண்கள், 18 வயதின் பிறகே கட்டழகு பற்றி யோசிக்க வேண்டும். Gym இல் இணையும் நாளில் இருந்தே உங்களுக்கான Facebook, Instagram பக்கங்களை உருவாக்க மறக்க வேண்டாம்.  அவற்றில் வாரா வாராம் ஜட்டியுடன் நின்று படம் போடுவதன் மூலம் உங்கள் உடற்பயிற்சியின்(உழைப்பின்) பயனை கண்கூடாகப் பார்க்க முடியும். இதன் மூலம் நீங்கள் மற்றவர்களையும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கலாம்.

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

நண்பனுடன் Mutual Masturbation, Circle Jerk செய்வது தவறா?

Mutual Masturbation, Circle Jerk என்பன சுய இன்பம் செய்வதன் ஒரு வடிவம் ஆகும். வயதுக்கு வந்த ஆண் நண்பர்களுக்கிடையே இது சகஜமாக நடக்கும் ஒன்று தான். Circle Jerk என்பது குழுவாக ஆண்கள் ஒன்று சேர்ந்து வட்டமாக நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தமக்கு தாமே அல்லது தன் நண்பனுக்கு சுய இன்பம் செய்து விடுவதாகும். வட்டமாக நின்று நண்பர்களுடன் Circle Jerk செய்யும் ஆண்கள் Mutual Masturbation என்பது ஆணும் ஆணும், அல்லது ஆணும் பெண்ணும், அல்லது பெண்ணும் பெண்ணும் தமக்குள் ஒருவருக்கொருவர் மாறி சுய இன்பம் செய்வது ஆகும். நண்பர்களுடன் Mutual Masturbation அல்லது Circle Jerk செய்வது தவறா? இல்லையா? என்பதை நீங்கள் இருவருமே முடிவு செய்ய வேண்டும். உங்கள் முடிவு உங்கள் நட்பை மேலும் வலுவாக்க வேண்டுமே தவிர உங்கள் நட்பை முறித்துக் கொள்ள வழிவகை செய்யக் கூடாது. ஊசி இடம் கொடுத்தால் தான் நூலால் நுழைய முடியும்.   உங்கள் ஆண்குறியை நேரடியாகவே, மறைமுகமாகவே உங்கள் நண்பர்கள் யாராவது தொட்டுப் பார்த்து இருக்கிறார்களா? உங்கள் Underwear Bulge யை அமுக்கி இருக்கிறார்களா?

எல்லா ஆண்களுக்கும் மானத்தை மறைக்க அதிகளவு துணி தேவைப்படாது

ஆண்களின் மானமானது(Modesty) அவர்களின் அடிவயிற்றுக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டுள்ளது. அதனை மறைக்கும் வகையில் ஆடையையோ அல்லது உள்ளாடையையோ ஆண்கள் அணிந்தாலே, அவன் அரை நிர்வாணமாக நிற்பதாகவே கருதப்படுவான். ஆத்திர அவசரத்துக்கு எதையாவது சுற்றி, மானத்தை மறைக்கவும், கைக்குட்டை(Kerchief) அளவுக்கு துணி கிடைத்தால் அதை வைத்து கோவணமாவது கட்டிக் கொள்ளவே சிறுவயது முதலே ஆண்களுக்கு அரைஞாண் கயிறு அணிவிக்கப்படுகிறது. இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றின் உதவியுடன் கோவணம் கட்டியிருக்கும் ஆண்கள்