Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


இடது காதில் தோடு அணியும் ஆண்கள் இப்படிப்பட்டவர்களா?

ஆண்கள் தோடு அணியும் கலாச்சாரம் நமது சமூகத்தில் காலங்காலமாக உள்ளது. ஆண்கள் இடது காதில் அணியும் தோடினை கடுக்கன் என அழைப்பர். கடுக்கன் தோடு ஆனது ஆண்களின் காதில் ஒரு புள்ளி வைத்தது போன்று அழகாக இருக்கும். அது பெண்களின் தோடு, கம்மல் போன்று தொங்காது.

Bisexual Men Earrings

ஆனால் ஆண்கள் தோடு அணிவதன் பின்னால் ஒரு சூட்சமமும் உள்ளதாம். ஆமாங்க, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தாம் தன்பாலீர்ப்பு(Gay, Bisexual Men) உடையவர்கள் என்பதை வெளிக்காட்ட ஆண்கள் தமது வலது காதில் வளையம் போன்ற தோடு அணிவார்களாம். 

Desi Men with Earrings

அதற்குக் காரணம், எந்தவொரு பெண்ணும் தம்முடன் கலவியில் ஈடுபட நெருங்கி ஏமாறும் சந்தர்ப்பத்தைக் குறைப்பதற்காக ஆகும்.

Earrings on Men Ears

Hot Gay Men Earrings
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான காதணிகள்

Men Earrings Secrets

பெண்கள் யாராவது அவர்களை நெருங்கிப் பழக, அல்லது படுக்க அழைத்தால், அவர்கள் கண்ணில் படும் வகையில் Gay, Bisexual Men தமது தோடினை அவர்களுக்குக் காண்பிப்பார்களாம். அதனைப் புரிந்து கொண்ட பெண்களும் அவர்களை நெருங்கிய நண்பராக மாத்திரம் ஏற்றுக் கொள்வார்களாம்.

Men Earrings
ஆண்களுக்கான "கடுக்கன்" வகை பொதுவான காதணிகள்

எந்தக் காதில் ஆண்கள் கடுக்கன் அணியலாம்? சாதி, தொழில் சார்ந்த தோடு அணியும் ஆண்கள் இடது பக்க காதில் தோடு அணியலாம். 

பொதுவாகவே தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் அல்லது தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்கள் வலது பக்க காதிலேயே காதணியை(Earrings) 20 ஆம் நூற்றாண்டுகளில் அணிந்தார்கள். 

அதற்குக் காரணம் இருபதாம் நூற்றாண்டில் Gay, Bisexual ஆண்களை யாரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மறைமுகமாகவே இவர்கள் தம்மை வெளிக்காட்டினார்கள். ஆனால் இந்த வகை Gay Code தற்போது பெரியளவில் உபயோகத்தில்(Outdated) இல்லை. அதற்குக் காரணம் மேலேத்தேய நாடுகளில் Gay, Bisexual ஆண்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கான சம உரிமைகளை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

Right Ear is Gay Ear - வலது காதில் தோடு அணிவது உங்களை தன்னினச்சேர்க்கையில் ஆர்வமுள்ளவராக அடையாளம் காட்டும்.

Left Ear is for Common - இடது காதில் Straight ஆண்களும் தோடு, கடுக்கன் அணியலாம்.

Men Kadukkan Earrings

Men Earrings - Gold
தமிழ் ஆண்கள் அணியும் கடுக்கன் வகை தோடு

இதனை Fashion, Trend என தவறாகப் புரிந்து கொண்ட நம்மில் பலர் கூட அவ்வாறான வளையங்களை காதில் காதணியாக அணிகிறோம். அதில் தவறில்லை.

ஆனால், இந்த தோடு விஷயம் தெரிந்தவர்கள் யாராவது உங்களைப் பார்த்தால், உங்களைப் பற்றி தவறாக நினைக்கக் கூடும். சில தர்மசங்கடமான நிலைக்கு உங்களை அவர்கள் தள்ளலாம்.

Read More: வயது வந்த ஆண்கள் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவதற்கு சில உதவிக் குறிப்புகள்

தமிழ் ஆண்களின் கடுக்கண் அணியும் கலாச்சாரம்

தமிழர் மரபில் பெண்கள் காதில் அணியும் அணிகலனை தோடு எனக் கூறுவது மாதிரி ஆண்கள் தம் காதுகளில் அணிவதை கடுக்கண் என அழைத்தனர்.

தமிழிய மரபின் வாழ்வியல் அம்சங்களை உற்று நோக்கினால் தமிழின் நுட்பமும் வாழ்வியலின் நுட்பமும் சொற்களினாலும் நடைமுறையினாலும் விளங்கியிருக்கக் காணலாம். ஆண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்
பாலன் - 7 வயதுக்கு கீழ்
மீளி - 10 வயதுக்குக் கீழ்
மறவோன் - 14 வயதுக்குக் கீழ்
திறலோன் - 14 வயதுக்கு மேல்
காளை - 18 வயதுக்கு கீழ்
விடலை - 30 வயதுக்குக் கீழ்
முதுமகன் - 30 வயதுக்கு மேல்
என்றும்;

பெண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்,
பேதை - 5 வயதுக்குக் கீழ்
பெதும்பை - 10 வயதுக்குக் கீழ்
மங்கை - 16 வயதிற்குக் கீழ்
மடந்தை -  25 வயதிற்குக் கீழ்
அரிவை - 30 வயதிற்குக் கீழ்
தெரிவை - 35 வயதிற்குக் கீழ்
பேரிளம் பெண் - 55 வயதிற்குக் கீழ்
எனவும் ஏழு ஏழு பருவங்களாகப் பிரித்திருந்தார்கள். 

அது போல அவர்கள் அணிகின்ற அணிகலன்களையும் தனித்தனியாகப் பிரித்திருக்கிறார்கள். ஆண்கள் அணியும் அணிகலன்கள் கீழ் வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன.

ஆண்களின் அணிகலன்கள்: வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.

இந்துத் தமிழ் திருமணங்களின் போது மணமகனாகப் போகும் ஆண்மகனுக்கு இக்கடுக்கண் பூணும்  வைபவம் ஒரு சடங்காக அமைந்திருந்தது. 

மணமகனுக்கு தலைப்பாகை வைக்கும் சடங்குக்கு முன் கடுக்கண் பூணும் கிரியை நடக்கும். மணமகனை கிழக்கு முகமாக அமர்த்தி விநாயக வழிபாடு செய்து தேங்காய் உடைத்து இக்கடுக்கண் பூட்டு வைபவம் நடந்தது. அது மணமகனின் தாய்மானனால் நடாத்தி வைக்கப்பட்டது.

கடுக்கண் குத்திய அனுபவ பதிவு: தோடு கடுக்கணாக மாறிய தருணம்

திருமணத்திற்கு முன்பு காது குத்தியே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் வீட்டில். அதனால் கல்லூரி படிப்பின் போதே காது குத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். 

திருப்பதி போன போது அங்கே குத்துவதற்கு  ஒத்துக்கொண்டேன்.. அங்கு தான் எனக்கு  இருந்தது அதிர்ச்சி.. படத்தில் உள்ளது போன்ற கடுக்கணை தான் எதிர்பாத்திருந்தேன் நான்..

ஆனால் என் அம்மா பெண்கள் அணிவது போல பெரிய வட்ட வடிவிலான தோடு ஒன்றை எடுத்துக்கொடுக்க, ஆசாரி அதில் ஊசி வைத்து உடனே என் காதில் இறக்கி விட்டார்.. 

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு காதிலும் இறக்கி விட்டார்கள். நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.  திருகாணி மாட்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு பக்கம் நானே திருகாணி சுற்றிக்கொண்டிருந்தேன்.. (நகை விளம்பரங்களில் பெண்கள் திருகாணி மாட்டிக்கொள்ளும் காட்சி வருமே அந்த நினைவுகள் போல தான்)

முடித்து விட்டு அலைபேசியில் இருந்த கேமராவில் தான் முகத்தை பார்த்தேன்.. சட்டென்று அடையாளமே தெரியவில்லை.. இவ்வளவு நாட்கள் பெண்கள் காதில் தவழும் தோடுகளை பார்த்து ரசித்த எனக்கு என்னுடைய காதில் பெரிய தோடுகளைக் (அதில் தொங்கட்டான் ஜிமிக்கி மட்டும் தான் இல்லை) கண்டவுடன் புன்னகை கலந்த அழுகை தான்!

21 நாட்கள்  கண்டிப்பாக அணியவேண்டுமாம்.. நல்லவேளை கல்லூரி ஒரு மாதம் விடுமுறை என்பதால் வீட்டுக்குள் இருந்தே சமாளித்துக்கொண்டேன்..

ஒரு வழியாக ஒரு மாதம் பின்னர் அதை கழட்டினேன்.. இரண்டு காதுகளிலும் பின் பக்கம் தெரியும் அளவுக்கு ஓட்டைகள்..கிட்டத்தட்ட ஒரு வருடம் அப்படியே தொடர்ந்தது..

கழட்டியவுடன் தான் தோடுகளை Miss செய்ய ஆரம்பித்தேன்..
இது போன்ற கடுக்கண் போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஆசை..

அதனால் இடது காதில் மாத்திரம் தங்கத்தில் கல்லு வைத்த கடுக்கண் அணிந்தேன். ஏதோ ஒரு ஞாபகத்தில் வலது காதில் இருந்த ஓட்டையை மறந்து விட்டேன். காலப்போக்கில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வலது காதில் தோடு அணியாமல் இருந்து விட்டதால் ஓட்டை தூர்ந்து விட்டது இப்போது. இப்ப மறுபடியும் வலது காதில் காது குத்த வேண்டும் போல..

Keywords: கடுக்கண்

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

ஆண்குறியை கண்மூடித்தனமாக கையாளும் ஆண்கள்

கலாச்சார மாற்றங்களாலும் Social Media Influencers இன் அதிகரிப்பினாலும் நாளுக்கு நாள் இந்த சமூகம் பல்வேறு பட்ட விநோதமான விடையங்களை தமக்குள் வாங்கிக் கொள்கிறது, அதே போல கடந்தும் செல்கிறது.  இதன் பின்னால் பெரிய காப்ரேட் நிறுவனங்களும் வணிக உத்திகளும் இருந்தாலும் கூட அவற்றின் பாரதூரமான பின் விளைவுகள் தொடர்பில் அதிக அக்கறையில்லாமல் இளையோர்கள் அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனர். இவ்வாறான சமூக சீரழிவை ஏற்படுத்தும் புதிய வினோதமான பழக்கங்கள், மற்றும் Internet Challenges காரணமாக உங்கள் சந்ததியே அழிந்து போகக் கூடிய, அல்லது உங்கள் உயிரே போகக் கூடிய விடையங்களில் முதன்மையானது உங்கள் ஆண்குறி, விதைகளை தவறாகக் கையாள்வதாகும். ஆண்களின் உடலிலேயே மிகவும் Sensitive ஆன உறுப்பு அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஆகும். சுன்னில பச்சை குத்தித்தான் உங்கள் ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்றில்லை. ஆண்குறியின் முன் தோலை வெட்டி சுன்னத் செய்து தான் ஆண்குறியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றில்லை. இது போன்ற பல விடையங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். பதின்ம வயதில்(Teenage) நண்பர்களின் குஞ்சை விளையாட்டாக தொடு...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

ஆண்கள் செக்ஸ் செய்யும் போது அணிந்திருக்க வேண்டிய ஆபரணங்கள்

எல்லாத்தையும் அவுத்துப் போட்டு அம்மணமாக ஓக்கிறது ஒரு வகை என்றால், எதையும் முழுசா அவுக்காமல், அணிந்திருக்கும் ஆடைகளை லேசாக விலக்கி புணர்வது இன்னொரு வகை. இவ்வாறு விதம் விதமாக கலவியில் ஈடுபடும் போது உங்கள் இருவரும் இடையிலான இனக்கவர்ச்சியை, பாலியல் இச்சையை அதிகரிப்பதற்கு பல வழிகள் உள்ளன. கலவியில் ஈடுபடும் போது உடலில் குறிப்பிட்ட சில இடங்களை தகுந்த நேரத்தில் தீண்டுவதன் மூலம், ருசிப்பதன் மூலம் பாலியல் இச்சையை அதிகரிக்கலாம். அதே போல ஆண்கள் கழுத்தில் சங்கிலி(தங்கம்,வெள்ளி அல்லது கருப்பு கயிறு/மாலை) அணிந்து, இடுப்பில் அரைஞாண் கயிறு(கருப்பு/வெள்ளி அருணாக்கொடி அல்லது வேறு நிற கயிறு) அணிந்து, வலது அல்லது இடது கையில்(எந்தக் கை வளமோ/கைப்பழக்கம் - Handedness/Dominant Hand) வெள்ளிக் காப்பு,  அல்லது அடுக்குளாக சுற்றி கட்டிய கயிறு(உதாரணமாக கோயில் கயிறு​) அணிந்து, கை விரலில் திருமண மோதிரம்(மாத்திரம்) அணிந்து கலவியில் ஈடுபடும் போது இனக்கவர்ச்சி அதிகமாக இருக்கும். இனக்கவர்ச்சி அதிகமான சீக்கிரம் உச்சமடையலாம். புண்டையும் அதிகம் ஈரமாகும். "ஆம்பளைங்களும் ஆபரணங்களும்" Read More: ஆண்களின் உடலில் உள்ள...

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.