Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கட்டாயப்படுத்தி ஏன் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

"No Means No" என்றால், ஒருவர் உங்களுடன் கலவியில் ஈடுபட மறுப்பு தெரிவித்தால், அல்லது, கலவியில் ஈடுபடும் போது ஒரு விஷயத்தை செய்ய மறுத்தால், அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து, அதை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. 

No Means No - Stand Against Rape

அவர் விருப்பத்தை மீறி நீங்கள் நடந்து கொண்டால் அது Sexual Violence/Rape ஆகும். "No Means No"  இதற்கு பால் வேறுபாடு இல்லை. இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும், மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் பொருந்தும்.

உங்களுடன் கலவியில் ஈடுபட விரும்பும் ஆணிடம் அல்லது பெண்ணிடம் முதலில் எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை அவசியம் கேளுங்கள். கலவி பற்றி அவருக்கு போதிய அறிவு இல்லாவிட்டால், அதனை சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்கள் கடைமையாகும். பிடிக்காத விடையங்களை கட்டாயப்படுத்தி செய்யாதீர்கள். அது உங்கள் மீது வெறுப்பை உருவாக்கும்.

Aambala Kundi

Read More: வயது வந்தவர்களுக்கான Sex Education (தமிழில்)

விந்து வருவதை உணரும் போது உங்கள் துணையிடம் கூறுங்கள். அவர் விரும்பினால் அதை வாயினுள்ளோ அல்லது புண்டையினுள்ளோ அல்லது குண்டியினுள்ளோ வாங்கட்டும். ஊம்பிக் கொண்டு இருக்கும் போது அடித் தொண்டை வரை ஆண்குறியை நுழைத்து விந்தினை வெளியேற்றி, அவரை கட்டாயப்படுத்தி உங்கள் விந்தினை முழுங்க வைக்க வேண்டாம்.

Being Silence in bed is not Yes
கட்டிலில், மெளனம் சம்மதம் அல்ல

நீங்கள் ஓக்கும் போது காண்டம் கிழிந்து விட்டால், அவசியம் அது தொடர்பில் உங்கள் துணையிடம் கூறவும். அதே போல உங்கள் துணையிடம் தெரிவிக்காது, ஓத்துக் கொண்டு இருக்கும் போது நீங்கள் அணிந்திருக்கும் காண்டத்தை கழட்டக் கூடாது(Stealthing). உங்கள் துணை அவசியம் காண்டம் அணியச் சொன்னால், நீங்கள் Condom அணிந்து தான் ஆக வேண்டும்.

Having Sex with Drunk Friends
போதையில்(Drunk or Drugged) இருக்கும் நபருடன் கலவியில் ஈடுபடுவது மிகவும் பாவமான செயலாகும்.
 
போதைப்பொருள் பாவிக்கும் நபர்களுடன் அல்லது போதையில் இருக்கும் போது கலவியில் ஈடுபட வேண்டாம். அவர்களால் நீங்கள் கற்பழிக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதே நேரம், அவர்கள் முரட்டுத் தனமாக உங்களை ஓக்கும் போது ஏற்படும் விபத்துக்களின் காரணமாக நீங்கள் உயிரிழக்கக் கூட வாய்ப்பு உள்ளது.
 
Sex with Drugs
 
அவதானம்: உங்களுடம் கலவியில் ஈடுபடும் நபர் போதையில் இருப்பதை உணர்ந்தால், அவர் ஓத்து முடியும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக, அவருக்கு ஒத்துழைக்கவும். அதன் மூலம் குறைந்தது உங்கள் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும். அதே நேரம் போதையில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பது நீங்கள் கத்தி, கதறுவதையே ஆகும். ஆகவே அதை மாத்திரம் செய்யாது, ஒரு விபச்சாரி போல நடிக்கவும்.

ஒருவரின் உடல் நிலைமை, நோய் நிலைமைகள் அவருக்கு மாத்திரமே தெரியும். எப்போதும் ஒருவருடன் சுய நினைவுடன் இருக்கும் போது மாத்திரம் கலவியில் ஈடுபடவும். STD(பால்வினை நோய்கள்) தொற்று உள்ள நபர் போதையில் இருக்கும் போது அவரால் உங்களுக்கு அந்த தொற்று பரவலடைவதைத் தடுக்க முடியாது. இதன் காரணமாகவே ஒருவருடைய Consent செக்ஸில் ஈடுபடுவதற்கு அவசியம் தேவைப்படுகிறது.

Somnophilia என்பது தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுடன் பாலியக் செயற்பாடுகளில் ஈடுபடும் பழக்கமாகும். இதில் தூங்கும் நபரின் சம்மதம் பெறப்படுவதில்லை. ஆகவே இதுவும் பாலியல் துஷ்பிரயோகமாகவே பார்க்கப்படுகிறது.

சில ஆண்களும், அநேகமான பெண்களும் திருமணம் ஆகும் வரை தமது கன்னித் தன்மையை பாதுகாக்க விரும்புவர். நீங்கள் உண்மையிலேயே அவரைக் காதலித்தால், அவர் விருப்பத்திற்கு மதிப்பளியுங்கள். 

ஒரு வேளை, உங்கள் கலவி துணை வாயினுள் அடித்தொண்டை வரை தனது ஆண்குறியை நுழைத்து விந்தினை வெளியேற்றி விட்டால், அதனை வாந்தி எடுக்க வேண்டாம். அவருக்கு பால்வினை நோய்கள் இல்லாதவிடத்து, ஆண்களின் விந்தினை முழுங்குவதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

ஒரு வேளை, காண்டம் அணியாது அல்லது அணிந்த காண்டத்தை கழட்டி, அல்லது காண்டம் கிழிந்து, புண்டையினுள்ளே விந்தினை வெளியேற்றி விட்டால், உடனே புண்டையினுள் விரல் விட்டு விந்தினை வெளியேற்றவும். வெட்கத்தை விட்டு, வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். உங்கள் மாதவிடாய் சக்கரம் தொடர்பில் அவதானமாக இருக்கவும். 

No Means No

ஒழுங்கான Family Planning இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். இன்னொரு குழந்தையை அநாதையாக்க வேண்டாம்.

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

ஆண்குறியை கண்மூடித்தனமாக கையாளும் ஆண்கள்

கலாச்சார மாற்றங்களாலும் Social Media Influencers இன் அதிகரிப்பினாலும் நாளுக்கு நாள் இந்த சமூகம் பல்வேறு பட்ட விநோதமான விடையங்களை தமக்குள் வாங்கிக் கொள்கிறது, அதே போல கடந்தும் செல்கிறது.  இதன் பின்னால் பெரிய காப்ரேட் நிறுவனங்களும் வணிக உத்திகளும் இருந்தாலும் கூட அவற்றின் பாரதூரமான பின் விளைவுகள் தொடர்பில் அதிக அக்கறையில்லாமல் இளையோர்கள் அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனர். இவ்வாறான சமூக சீரழிவை ஏற்படுத்தும் புதிய வினோதமான பழக்கங்கள், மற்றும் Internet Challenges காரணமாக உங்கள் சந்ததியே அழிந்து போகக் கூடிய, அல்லது உங்கள் உயிரே போகக் கூடிய விடையங்களில் முதன்மையானது உங்கள் ஆண்குறி, விதைகளை தவறாகக் கையாள்வதாகும். ஆண்களின் உடலிலேயே மிகவும் Sensitive ஆன உறுப்பு அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஆகும். சுன்னில பச்சை குத்தித்தான் உங்கள் ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்றில்லை. ஆண்குறியின் முன் தோலை வெட்டி சுன்னத் செய்து தான் ஆண்குறியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றில்லை. இது போன்ற பல விடையங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். பதின்ம வயதில்(Teenage) நண்பர்களின் குஞ்சை விளையாட்டாக தொடு...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

ஆண்கள் செக்ஸ் செய்யும் போது அணிந்திருக்க வேண்டிய ஆபரணங்கள்

எல்லாத்தையும் அவுத்துப் போட்டு அம்மணமாக ஓக்கிறது ஒரு வகை என்றால், எதையும் முழுசா அவுக்காமல், அணிந்திருக்கும் ஆடைகளை லேசாக விலக்கி புணர்வது இன்னொரு வகை. இவ்வாறு விதம் விதமாக கலவியில் ஈடுபடும் போது உங்கள் இருவரும் இடையிலான இனக்கவர்ச்சியை, பாலியல் இச்சையை அதிகரிப்பதற்கு பல வழிகள் உள்ளன. கலவியில் ஈடுபடும் போது உடலில் குறிப்பிட்ட சில இடங்களை தகுந்த நேரத்தில் தீண்டுவதன் மூலம், ருசிப்பதன் மூலம் பாலியல் இச்சையை அதிகரிக்கலாம். அதே போல ஆண்கள் கழுத்தில் சங்கிலி(தங்கம்,வெள்ளி அல்லது கருப்பு கயிறு/மாலை) அணிந்து, இடுப்பில் அரைஞாண் கயிறு(கருப்பு/வெள்ளி அருணாக்கொடி அல்லது வேறு நிற கயிறு) அணிந்து, வலது அல்லது இடது கையில்(எந்தக் கை வளமோ/கைப்பழக்கம் - Handedness/Dominant Hand) வெள்ளிக் காப்பு,  அல்லது அடுக்குளாக சுற்றி கட்டிய கயிறு(உதாரணமாக கோயில் கயிறு​) அணிந்து, கை விரலில் திருமண மோதிரம்(மாத்திரம்) அணிந்து கலவியில் ஈடுபடும் போது இனக்கவர்ச்சி அதிகமாக இருக்கும். இனக்கவர்ச்சி அதிகமான சீக்கிரம் உச்சமடையலாம். புண்டையும் அதிகம் ஈரமாகும். "ஆம்பளைங்களும் ஆபரணங்களும்" Read More: ஆண்களின் உடலில் உள்ள...

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.