Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கட்டாயப்படுத்தி ஏன் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

"No Means No" என்றால், ஒருவர் உங்களுடன் கலவியில் ஈடுபட மறுப்பு தெரிவித்தால், அல்லது, கலவியில் ஈடுபடும் போது ஒரு விஷயத்தை செய்ய மறுத்தால், அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து, அதை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. 

No Means No - Stand Against Rape

அவர் விருப்பத்தை மீறி நீங்கள் நடந்து கொண்டால் அது Sexual Violence/Rape ஆகும். "No Means No"  இதற்கு பால் வேறுபாடு இல்லை. இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும், மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் பொருந்தும்.

உங்களுடன் கலவியில் ஈடுபட விரும்பும் ஆணிடம் அல்லது பெண்ணிடம் முதலில் எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை அவசியம் கேளுங்கள். கலவி பற்றி அவருக்கு போதிய அறிவு இல்லாவிட்டால், அதனை சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்கள் கடைமையாகும். பிடிக்காத விடையங்களை கட்டாயப்படுத்தி செய்யாதீர்கள். அது உங்கள் மீது வெறுப்பை உருவாக்கும்.

Aambala Kundi

Read More: வயது வந்தவர்களுக்கான Sex Education (தமிழில்)

விந்து வருவதை உணரும் போது உங்கள் துணையிடம் கூறுங்கள். அவர் விரும்பினால் அதை வாயினுள்ளோ அல்லது புண்டையினுள்ளோ அல்லது குண்டியினுள்ளோ வாங்கட்டும். ஊம்பிக் கொண்டு இருக்கும் போது அடித் தொண்டை வரை ஆண்குறியை நுழைத்து விந்தினை வெளியேற்றி, அவரை கட்டாயப்படுத்தி உங்கள் விந்தினை முழுங்க வைக்க வேண்டாம்.

Being Silence in bed is not Yes
கட்டிலில், மெளனம் சம்மதம் அல்ல

நீங்கள் ஓக்கும் போது காண்டம் கிழிந்து விட்டால், அவசியம் அது தொடர்பில் உங்கள் துணையிடம் கூறவும். அதே போல உங்கள் துணையிடம் தெரிவிக்காது, ஓத்துக் கொண்டு இருக்கும் போது நீங்கள் அணிந்திருக்கும் காண்டத்தை கழட்டக் கூடாது(Stealthing). உங்கள் துணை அவசியம் காண்டம் அணியச் சொன்னால், நீங்கள் Condom அணிந்து தான் ஆக வேண்டும்.

Having Sex with Drunk Friends
போதையில்(Drunk or Drugged) இருக்கும் நபருடன் கலவியில் ஈடுபடுவது மிகவும் பாவமான செயலாகும்.
 
போதைப்பொருள் பாவிக்கும் நபர்களுடன் அல்லது போதையில் இருக்கும் போது கலவியில் ஈடுபட வேண்டாம். அவர்களால் நீங்கள் கற்பழிக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதே நேரம், அவர்கள் முரட்டுத் தனமாக உங்களை ஓக்கும் போது ஏற்படும் விபத்துக்களின் காரணமாக நீங்கள் உயிரிழக்கக் கூட வாய்ப்பு உள்ளது.
 
Sex with Drugs
 
அவதானம்: உங்களுடம் கலவியில் ஈடுபடும் நபர் போதையில் இருப்பதை உணர்ந்தால், அவர் ஓத்து முடியும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக, அவருக்கு ஒத்துழைக்கவும். அதன் மூலம் குறைந்தது உங்கள் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும். அதே நேரம் போதையில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பது நீங்கள் கத்தி, கதறுவதையே ஆகும். ஆகவே அதை மாத்திரம் செய்யாது, ஒரு விபச்சாரி போல நடிக்கவும்.

ஒருவரின் உடல் நிலைமை, நோய் நிலைமைகள் அவருக்கு மாத்திரமே தெரியும். எப்போதும் ஒருவருடன் சுய நினைவுடன் இருக்கும் போது மாத்திரம் கலவியில் ஈடுபடவும். STD(பால்வினை நோய்கள்) தொற்று உள்ள நபர் போதையில் இருக்கும் போது அவரால் உங்களுக்கு அந்த தொற்று பரவலடைவதைத் தடுக்க முடியாது. இதன் காரணமாகவே ஒருவருடைய Consent செக்ஸில் ஈடுபடுவதற்கு அவசியம் தேவைப்படுகிறது.

Somnophilia என்பது தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுடன் பாலியக் செயற்பாடுகளில் ஈடுபடும் பழக்கமாகும். இதில் தூங்கும் நபரின் சம்மதம் பெறப்படுவதில்லை. ஆகவே இதுவும் பாலியல் துஷ்பிரயோகமாகவே பார்க்கப்படுகிறது.

சில ஆண்களும், அநேகமான பெண்களும் திருமணம் ஆகும் வரை தமது கன்னித் தன்மையை பாதுகாக்க விரும்புவர். நீங்கள் உண்மையிலேயே அவரைக் காதலித்தால், அவர் விருப்பத்திற்கு மதிப்பளியுங்கள். 

ஒரு வேளை, உங்கள் கலவி துணை வாயினுள் அடித்தொண்டை வரை தனது ஆண்குறியை நுழைத்து விந்தினை வெளியேற்றி விட்டால், அதனை வாந்தி எடுக்க வேண்டாம். அவருக்கு பால்வினை நோய்கள் இல்லாதவிடத்து, ஆண்களின் விந்தினை முழுங்குவதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

ஒரு வேளை, காண்டம் அணியாது அல்லது அணிந்த காண்டத்தை கழட்டி, அல்லது காண்டம் கிழிந்து, புண்டையினுள்ளே விந்தினை வெளியேற்றி விட்டால், உடனே புண்டையினுள் விரல் விட்டு விந்தினை வெளியேற்றவும். வெட்கத்தை விட்டு, வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். உங்கள் மாதவிடாய் சக்கரம் தொடர்பில் அவதானமாக இருக்கவும். 

No Means No

ஒழுங்கான Family Planning இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். இன்னொரு குழந்தையை அநாதையாக்க வேண்டாம்.

Comments

Popular posts from this blog

முதல் முறை சுய இன்பம் செய்யப் போகும் ஆண்களுக்கு

10 - 14 வயதிற்குள் ஆண்கள் சுய இன்பம் செய்ய தாமாகவோ(குப்புறப்படுத்து தமது விறைத்த ஆண்குறியை படுக்கையுடன் அழுத்தி தேய்த்து) அல்லது சமூகத்தில்/இணையத்தில்/நண்பர்களிடம் இருந்தோ கற்றுக் கொள்வர். ஆனால் முதல் முறை கை அடிப்பது, ஒரு பயம் நிறைந்த அனுபவமாகவே ஆண்களுக்கு இருக்கும்.   உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் ஆண்குறி விறைப்படைய ஆரம்பிக்க முன்னரே ஆண்குறியின் முன் தோலை முன்னும் பின்னும் உருவி, கை அடிக்க ஆரம்பிப்பர். இதன் காரணமாக, சில ஆண்களுக்கு ஆண்குறி முழுமையாக விறைப்படைய முன்னரே விந்து வெளிவந்து விடும்.   அதனைத் தவிர்ப்பதற்கு, கை அடிக்க ஆரம்பிக்க முன்னர், மனதில் காம எண்ணங்களை தோற்றுவிக்க வேண்டும். மார்புக் காம்புகள், தொடை போன்றவற்றை தடவிக் கொடுத்து உடலில் காமத்தீயைத் தூண்ட வேண்டும். அவ்வாறு தூண்டி, ஆண்குறி 50% அளவு விறைப்படையும் வரை ஆண்கள் பொறுமையாக இருப்பது அவசியம். சுய இன்பமாக இருந்தாலும் அனுபவித்து செய்யுங்கள்.

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

சுன்னத் எனும் மூட நம்பிக்கை

மத நம்பிக்கைகளை காரணம் காட்டி, அல்லது குடும்ப வழக்கத்தைக் காரணம் காட்டி முஸ்லிம், யூத இன ஆண்களுக்கும், தமிழர்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கும் ஆண்குறியின் முன் தோல் நீக்கப்படும் சடங்கு அவர்களின் சிறுவயதில் நடப்பதுண்டு. ஆண்களின் ஆண்குறியின் முன்தோலை நீக்குவதை விருத்தசேதனம் எனவும் அழைப்பர். இதற்குக் காரணமாக அவர்கள் சுத்தத்தை முன்னிறுத்தினாலும் உண்மையில் அதன் பின்னால் ஒழிந்திருப்பது ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்தை நீக்கும் அல்லது கட்டுப்படுத்தும் உபாயமாகும். முந்தைய காலங்களில் ஆண்கள் சுய இன்பம் செய்வது பாவமான செயலாக பார்க்கப்பட்டது.  சுன்னத் ஏன் மூட நம்பிக்கையானது? சுன்னத் செய்து ஆண்குறியின் முன்தோலை நீக்குவது மூட நம்பிக்கை அல்ல. ஆனால் அதற்காக மத போதகர்கள் சொல்லும் காரணங்கள் மூட நம்பிக்கை சார்ந்ததாகும். ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தவிர்ப்பற்காக முன்னோர்கள், ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் செயலை சடங்காக அறிமுகம் செய்தனர். நீர் வளம் நிறைந்த நாடுகளில் உள்ள ஆண்கள் ஆண்குறியை நீரில் அலசி சுத்தம் செய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனா...

முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன்தோல் இருக்காதா?

பொதுவாக முஸ்லிம், மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்களது சிறு வயதிலேயே சுன்னத்/கத்னா என்னும் சடங்கு செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்குவர். இதன் காரணமாகவே வேறு மதங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின், ஆண் நண்பர்கள் அவர்களை செல்லமாக "மொட்டை சுன்னி" என்று ஆழைப்பர்.   ஆனால் உண்மையில் முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன் தோல் இருக்காதா? இல்லை. இது காலங்காலமாக வந்த வதந்தி மாத்திரமே.

ஆண்களின் கவர்ச்சியான உடல் பாகங்கள் எவை?

உங்கள் எதிரே நிற்பது ஆணோ! பெண்ணொ! பார்க்கிற மாதிரி இருந்தால் யாரு வேண்டும்னாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும், ஒரு ஆணுக்கும் பெண் மீதும் ஈர்ப்பு, ஒரு வித கவர்ச்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. அதைப் போலவே ஒரு ஆணுக்கு ஆண் மீதும், ஒரு பெண்ணுகு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதும் இயல்பான ஒன்றே!