Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஒரு நாளைக்கு தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு

மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அருந்துவது இன்றியமையாதது. ஆனால் ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? அதனை எதன் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்? என்பது தொடர்பான போதிய அறிவு நம்மில் பலருக்கு இல்லை.

Drink Water


நாம் நமது உடலுக்குத் தேவையான அளவு நீரை அருந்தி உடலில் சேரும் அழுக்குகளையும், நச்சு இரசாயணங்களையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதன் மூலம் நீண்ட நாட்கள் அரோக்கியமாக வாழலாம். ஆனால் அதற்கு எல்லோரும் ஒரே அளவான நீரை தினமும் அருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உடல் நிறைக்கு ஏற்றாற் போல ஒருவர் அருந்த வேண்டிய நீரின் அளவு மாறுபடும்.

Drinking Water Vs Body Weight

அதே நேரம் ஒரே தடவையிலேயே அந்த நீரையும் அருந்தவும் கூடாது. அப்படி அருந்தினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். அசெளகரியமாக இருக்கும். சாப்பிட்டதெல்லாம் வெளியில வர்ற மாதிரி இருக்கும். நீங்க சாப்பிட்ட உணவு கூட ஒழுங்காக செரிமானம் அடையாது.

உங்களுக்கு தாகம் அதிகமாக இருந்தால், சாப்பிட முன்னர் நீரை அருந்த வேண்டும். சாப்பிட்ட பிறகு குறைந்தளவு நீரையே அருந்த வேண்டும். அதன் மூலம் சாப்பிட்ட சாப்பாடு இரைப்பையில் இருந்து மீண்டும் உணவுக் குழாயினுள் வருவதைத் தவிர்க்கலாம்.

அதிகமாக வியர்க்கும் ஆண்கள், அருந்தும் நீரில் சிறிதளவு உப்புப் போட்டு குடிப்பதன் மூலம் வியர்வையைக் கட்டுப்படுத்த முடியும்.

காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும் என்பது போன்று இரவு தூங்கும் போதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் ஏன்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரிந்துகொள்வோம்.

இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நன்மைகளை அளிக்கும். உடல் நீரேற்றத்துக்கு தண்ணீர் அவசியம் என்றாலும் சரியான நேரத்தில் எடுத்துகொள்வது தான் பலனளிக்கும். இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். மற்ற திரவங்களை தவிர்ப்பதே நல்லது.

உடல் சரியாக இயங்குவதற்கு தினசரி தண்ணீர் அவசியம். உடல் நீரேற்றத்துக்கு ம் இவை மிகவும் நல்லது. நாள் முழுவதும் , தூங்கும் போதும், சுவாசம், வியர்வை மற்றும் சிறுநீர், மலம் கழிப்பதன் வழியாக தண்ணீர் இழக்கிறோம். இதை ஈடு செய்ய தினசரி போதுமான தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலை சுத்திகரிப்பது போன்று, இரவு நேரத்திலும் இது இயற்கை சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. வெதுவெதுப்பான நீர் உடல் நச்சு நீக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெதுவெதுப்பான நீர் குடிக்கும் போது அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. நச்சுக்களை வியர்வை வழியாகவும் வெளியேற்றுகிறது. வியர்வை வருவதால் இரவு நேரத்தில் நீரேற்றம் குறையும் எனினும் உடலில் அதிகப்படியான உப்பு அலல்து நச்சு நீங்கி தோல் சுத்தமாகும்.

படுக்கைக்கு முன் வெதுவெதுவெதுப்பான நீர் குடிப்பதால் இரவு முழுவதும் நீரேற்றம் இருக்கும். உடல் நச்சு வெளியேறும் வயிற்றில் வலி அல்லது பிடிப்பு போகும். தொற்றுநோய் தாக்கம் கொண்டவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த செய்யும். வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சை சாறு நீர் உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

தூங்க செல்வதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடிப்பது உடலை குளிர்விக்க செய்யும். இது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. அதிக வெப்பமான சூழலில் இருந்தால் சூடாக உணர்ந்தால் படுக்கைக்கு செல்லும் முன்பு உடலை குளிர்விப்பது நல்லது. இதனால் உடல் உஷ்ணம் தவிர்க்கப்படும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

2014 ஆம் ஆண்டின் நம்பகமான ஆதாரம் ஒன்றின்படி நீர் பற்றாக்குறை உங்கள் மனநிலையை எதிர்மறையாக பாதிக்கலாம். இது ஒட்டுமொத்த தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை பாதிக்கவும் செய்யலாம்.

இந்த ஆய்வில் 52 பேர் அதிக திரவம் மற்றும் 22 பேர் நார்மலான அளவு திரவ அளவு உட்கொள்ளும் ஆய்வை மேற்கொண்டது. அதிக தண்ணீர் அருந்தியவர்கள் நேர்மறை உணர்ச்சிகள் எதிர்கொள்ளவில்லை. அவர்கள் அமைதியான உறக்கத்தை கொண்டிருக்கவில்லை. அதே நேரம் இவர்கள் உடன் ஒப்பிடும் போது குறைந்த அளவு அதாவது நார்மலாக தண்ணீர் எடுத்துகொண்டவர்கள் நேர்மறை உணர்ச்சி, திருப்தி மற்றும் அமைதியை கொண்டனர்.

தண்ணீர் குடிப்பது நன்மையே என்றாலும் இரவு நேரத்தில் படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்தை அதிகரிக்க செய்யலாம்.

இயல்பாக இரவு நேரத்தில் சிறுநீர் வெளியீடு குறையும். இதனால் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை இடையூறு இல்லாமல் தூங்கலாம். ஆனால் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது இந்த தூக்க சுழற்சியை மாற்றும். குறீப்பாக நீரிழிவு மற்றும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

தூக்கமின்மையால் இதயம் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மை ஒருவரது வளர்ச்சியை பாதிக்க செய்யலாம்.

இது குறித்த 2019 ஆம் ஆண்டு ஆய்வின் படி உயர் இரத்த அழுத்தம் உயர் கொழுப்பு அளவு , எடை அதிகரிப்பு கொண்டுள்ளவர்கள் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் போது அவர்கள் வயதானவர்களாக இருக்கும் நிலையில் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தூக்க சுழற்சியில் சிறுநீர் சுழற்சியில் வயதும் முக்கியமானது. வயதாகும் போது அதிகமாக சிறுநீர்ப்பை வேலை செய்யும். இது சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை பாதிக்க கூடிய மருத்துவ நிலைகளுடன் தொடர்பு கொண்டது.

இரவு தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் படுக்கைக்கு செல்லும் சில நிமிடங்களுக்கு முன்பு குடிப்பது இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்க செய்யலாம். படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு குடிக்கலாம். அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடிக்கலாம். அதன் பிறகு வேறு எந்த திரவமும் எடுக்க கூடாது. வயதானவர்கள்,கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் இரண்டு மணி நேரம் முன்பு குடிப்பது தான் நல்லது.

நீரிழப்பை தவிர்க்க இரவில் அதிகப்படியான நீர் குடிப்பதை தடுக்க நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது நல்லது. நீரிழப்பின் அறிகுறியே அடர்ந்த சிறுநீர். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது நன்மை அளிக்கும் என்றாலும் ஒவ்வொருவருக்கும் இது மாறுபடலாம். அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு இவை இன்னும் அதிகரிக்கலாம்.

தினசரி பழங்கள், காய்கறிகள் என நீர்ச்சத்து உள்ளதை எடுக்கவும். ஒவ்வொரு உணவுக்கு பிறகும் தண்ணிர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிப்பதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.

Keywords: Drinking Water, Water Consumption, 

Comments

Popular posts from this blog

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து! அலாவுதீனின் விளக்கில் இருந்...

சாதியானது ஆண்களின் உடல் அமைப்பில் செல்வாக்குச் செலுத்துமா?

ஒரு ஆணின் உடல்வாகு, உடல் அமைப்பு, அவனின் ஆண்குறியின் அளவு, அவன் கலவியில் ஈடுபடும் நேரம், அவனின் விந்துக்களின் தரம் போன்றவற்றை அவன் பிறந்த சாதி தீர்மானிப்பதில்லை. சாதி(Caste) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவினைவாத கட்டமைப்பு மாத்திரமே ஆகும். ஒரே சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு கூட ஒரே வகையான குணம் இருக்காது, ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் சாதி பழக்க வழக்கங்கள் ஒரே மாதிரி இருக்கலாம். அவர்கள் செய்யும் சேட்டைகள் அவர்களது சாதி சார்ந்து இருக்கலாம். "சாதி புத்தி" என்னும் சொல் இதன் அடிப்படையிலேயே உருவானது. ஆண்களின் உடல் அமைப்பிற்கும் அவர்களின் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலர், சில சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக, தடிமனாக இருக்கும் என்று கதை கட்டி விடுவார்கள்.

ஆண்குறியை திடகாத்திரமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் உடலில் பல மாற்றங்களை அவன் அவதானிப்பான். அவற்றில் பிரதானமானது தான் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி. ஆண்களின் ஆண்குறியின் அளவானது பரம்பரை அலகுகளால் முடிவு செய்யப்படும் ஒன்றாகும். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஜாடிக்கு(உடம்பு) ஏற்ற மூடியை(சுன்னி/ஆண்குறி) மாற்ற முடியாது. ஆகவே ஆண்குறியின் அளவு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் ஆண்குறியின் வளர்ச்சியானது 12 - 16 வயது முதல் 21 வயது வரை நிகழும். ஆகவே 23 வயது முடிவடைந்து உங்கள் ஆண்குறி முழுமையாக வளர்ச்சியடையும்(Fully Developed Penis) வரை ஆண்குறியின் அளவு பற்றிய சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண்யை அவமானப்படுத்த, அவன் குடும்பத்தை அவதூறாக பேசத்தேவையில்லை, அவன் ஆண்குறியை அவமானப்படுத்தினாலே போதும். இதன் காரணமாகவே தற்காலத்தில் "குட்டிக் குஞ்சான்" என்ற வார்த்தை சினிமா காமெடிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. Note: ஆண்குறியைத் திடமாக்கக் கூடிய சத்தான உணவுகளை அதிகம் நீங்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில் கொடிக்கம்பம் போல உங்கள் ஆண்குறி நட்டுக் கொண்டு ...

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.  ஆகவே சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?  வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...