Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஒரு நாளைக்கு தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு

மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அருந்துவது இன்றியமையாதது. ஆனால் ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? அதனை எதன் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்? என்பது தொடர்பான போதிய அறிவு நம்மில் பலருக்கு இல்லை.

Drink Water


நாம் நமது உடலுக்குத் தேவையான அளவு நீரை அருந்தி உடலில் சேரும் அழுக்குகளையும், நச்சு இரசாயணங்களையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதன் மூலம் நீண்ட நாட்கள் அரோக்கியமாக வாழலாம். ஆனால் அதற்கு எல்லோரும் ஒரே அளவான நீரை தினமும் அருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உடல் நிறைக்கு ஏற்றாற் போல ஒருவர் அருந்த வேண்டிய நீரின் அளவு மாறுபடும்.

Drinking Water Vs Body Weight

அதே நேரம் ஒரே தடவையிலேயே அந்த நீரையும் அருந்தவும் கூடாது. அப்படி அருந்தினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். அசெளகரியமாக இருக்கும். சாப்பிட்டதெல்லாம் வெளியில வர்ற மாதிரி இருக்கும். நீங்க சாப்பிட்ட உணவு கூட ஒழுங்காக செரிமானம் அடையாது.

உங்களுக்கு தாகம் அதிகமாக இருந்தால், சாப்பிட முன்னர் நீரை அருந்த வேண்டும். சாப்பிட்ட பிறகு குறைந்தளவு நீரையே அருந்த வேண்டும். அதன் மூலம் சாப்பிட்ட சாப்பாடு இரைப்பையில் இருந்து மீண்டும் உணவுக் குழாயினுள் வருவதைத் தவிர்க்கலாம்.

அதிகமாக வியர்க்கும் ஆண்கள், அருந்தும் நீரில் சிறிதளவு உப்புப் போட்டு குடிப்பதன் மூலம் வியர்வையைக் கட்டுப்படுத்த முடியும்.

காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும் என்பது போன்று இரவு தூங்கும் போதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் ஏன்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரிந்துகொள்வோம்.

இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நன்மைகளை அளிக்கும். உடல் நீரேற்றத்துக்கு தண்ணீர் அவசியம் என்றாலும் சரியான நேரத்தில் எடுத்துகொள்வது தான் பலனளிக்கும். இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். மற்ற திரவங்களை தவிர்ப்பதே நல்லது.

உடல் சரியாக இயங்குவதற்கு தினசரி தண்ணீர் அவசியம். உடல் நீரேற்றத்துக்கு ம் இவை மிகவும் நல்லது. நாள் முழுவதும் , தூங்கும் போதும், சுவாசம், வியர்வை மற்றும் சிறுநீர், மலம் கழிப்பதன் வழியாக தண்ணீர் இழக்கிறோம். இதை ஈடு செய்ய தினசரி போதுமான தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலை சுத்திகரிப்பது போன்று, இரவு நேரத்திலும் இது இயற்கை சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. வெதுவெதுப்பான நீர் உடல் நச்சு நீக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெதுவெதுப்பான நீர் குடிக்கும் போது அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. நச்சுக்களை வியர்வை வழியாகவும் வெளியேற்றுகிறது. வியர்வை வருவதால் இரவு நேரத்தில் நீரேற்றம் குறையும் எனினும் உடலில் அதிகப்படியான உப்பு அலல்து நச்சு நீங்கி தோல் சுத்தமாகும்.

படுக்கைக்கு முன் வெதுவெதுவெதுப்பான நீர் குடிப்பதால் இரவு முழுவதும் நீரேற்றம் இருக்கும். உடல் நச்சு வெளியேறும் வயிற்றில் வலி அல்லது பிடிப்பு போகும். தொற்றுநோய் தாக்கம் கொண்டவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த செய்யும். வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சை சாறு நீர் உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

தூங்க செல்வதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடிப்பது உடலை குளிர்விக்க செய்யும். இது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. அதிக வெப்பமான சூழலில் இருந்தால் சூடாக உணர்ந்தால் படுக்கைக்கு செல்லும் முன்பு உடலை குளிர்விப்பது நல்லது. இதனால் உடல் உஷ்ணம் தவிர்க்கப்படும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

2014 ஆம் ஆண்டின் நம்பகமான ஆதாரம் ஒன்றின்படி நீர் பற்றாக்குறை உங்கள் மனநிலையை எதிர்மறையாக பாதிக்கலாம். இது ஒட்டுமொத்த தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை பாதிக்கவும் செய்யலாம்.

இந்த ஆய்வில் 52 பேர் அதிக திரவம் மற்றும் 22 பேர் நார்மலான அளவு திரவ அளவு உட்கொள்ளும் ஆய்வை மேற்கொண்டது. அதிக தண்ணீர் அருந்தியவர்கள் நேர்மறை உணர்ச்சிகள் எதிர்கொள்ளவில்லை. அவர்கள் அமைதியான உறக்கத்தை கொண்டிருக்கவில்லை. அதே நேரம் இவர்கள் உடன் ஒப்பிடும் போது குறைந்த அளவு அதாவது நார்மலாக தண்ணீர் எடுத்துகொண்டவர்கள் நேர்மறை உணர்ச்சி, திருப்தி மற்றும் அமைதியை கொண்டனர்.

தண்ணீர் குடிப்பது நன்மையே என்றாலும் இரவு நேரத்தில் படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்தை அதிகரிக்க செய்யலாம்.

இயல்பாக இரவு நேரத்தில் சிறுநீர் வெளியீடு குறையும். இதனால் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை இடையூறு இல்லாமல் தூங்கலாம். ஆனால் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது இந்த தூக்க சுழற்சியை மாற்றும். குறீப்பாக நீரிழிவு மற்றும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

தூக்கமின்மையால் இதயம் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மை ஒருவரது வளர்ச்சியை பாதிக்க செய்யலாம்.

இது குறித்த 2019 ஆம் ஆண்டு ஆய்வின் படி உயர் இரத்த அழுத்தம் உயர் கொழுப்பு அளவு , எடை அதிகரிப்பு கொண்டுள்ளவர்கள் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் போது அவர்கள் வயதானவர்களாக இருக்கும் நிலையில் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தூக்க சுழற்சியில் சிறுநீர் சுழற்சியில் வயதும் முக்கியமானது. வயதாகும் போது அதிகமாக சிறுநீர்ப்பை வேலை செய்யும். இது சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை பாதிக்க கூடிய மருத்துவ நிலைகளுடன் தொடர்பு கொண்டது.

இரவு தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் படுக்கைக்கு செல்லும் சில நிமிடங்களுக்கு முன்பு குடிப்பது இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்க செய்யலாம். படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு குடிக்கலாம். அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடிக்கலாம். அதன் பிறகு வேறு எந்த திரவமும் எடுக்க கூடாது. வயதானவர்கள்,கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் இரண்டு மணி நேரம் முன்பு குடிப்பது தான் நல்லது.

நீரிழப்பை தவிர்க்க இரவில் அதிகப்படியான நீர் குடிப்பதை தடுக்க நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது நல்லது. நீரிழப்பின் அறிகுறியே அடர்ந்த சிறுநீர். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது நன்மை அளிக்கும் என்றாலும் ஒவ்வொருவருக்கும் இது மாறுபடலாம். அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு இவை இன்னும் அதிகரிக்கலாம்.

தினசரி பழங்கள், காய்கறிகள் என நீர்ச்சத்து உள்ளதை எடுக்கவும். ஒவ்வொரு உணவுக்கு பிறகும் தண்ணிர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிப்பதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.

Keywords: Drinking Water, Water Consumption, 

Comments

Popular posts from this blog

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்கும்

ஆணுறுப்பின் முன்தோல் உரியவில்லையா?

ஒரு ஆண் பூப்படைந்து பெரிய பையனாக மாறிவிட்டதற்கான ஒரு அறிகுறியாக, அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுப்பதைக் கருதலாம். குறைந்தது 13 வயதிற்குப் பின்னர் அதனை ஆண்களால் இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வயதுக்கு வரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று முன்தோல் உரிவதாகும் வயது வந்த ஆண்களின் ஆண்குறியின் முன்தோல் உரிந்து, மொட்டு வெளியே வந்தால் தான் அவர்கள் செக்ஸ் செய்யவே முடியும். இல்லாவிட்டால், செக்ஸ் வைத்துக் கொள்வதிலும் தமது அந்தரங்கத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும் பல சிக்கல்களை ஆண்கள் சந்திக்க நேரிடும். என்னதான் சுய இன்பம் செய்ய ஆண்கள், சுயமாக பழகினாலும், தனது முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே எடுக்கப் பழக, ஒரு நண்பனின் வழிக்காட்டுதல் நிச்சயம் எல்லா ஆண்களுக்கும் தேவைப்படும். இந்த செயல்முறையில் பசங்கக்கிட்ட கன்னி கழிதல் தொடர்பான ஒரு இனம்புரியாத அச்சம் இருக்கும். "குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ.. தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ"  "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு.. பூத்திருச்சு வெக

ஆண்கள் ஆடை மாற்றும் போது செய்ய வேண்டியவை

சிறுவர்களாக இருக்கும் போது எந்தவொரு தயக்கமும் இல்லாமல் நிர்வாணமாக நின்று ஆடைகளை மாற்ற எந்தவொரு தயக்கமும் நம்மிடத்தில் இருப்பதில்லை. ஆனால் பூப்படையும் வயதினை நெருங்கும் போது, உடலில் அங்காங்கே பூப்பு மயிர்கள் முளைக்கும் போது நம்மை அறியாமலேயே நிர்வாணமாக நிற்க ஒரு தயக்கம் ஏற்படும். இதனை தான் "மானம்" என்பார்களோ? ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களது மானமானது அவர்களில் இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனை மாத்திரம் மறைத்தாலே அவர்கள் அரை நிர்வாண ஆண்களாக பார்க்கப்படுவார்கள். வயது வந்த ஆண்கள் ஆடை மாற்றுவதற்கு ஒதுக்குப் புறமான இடத்தை நாடுவார்களே தவிர பொது இடத்தில் வைத்து ஜட்டியுடன் நின்று உடை மாற்ற தயங்க மாட்டார்கள்.

தமக்குத் தாமே ஊம்பிக் கொள்ளும் ஆண்கள்

ஆண்களைப் பொறுத்தவரையில் தமது சுன்னியை ஊம்பக் கொடுப்பது மிகவும் சுகமான விடையமாகும். ஒரு முறை ஊம்பல் சுகத்தை அனுபவித்து விட்டால், அவர்களுக்கு அதன் பிறகு சுய இன்பம் செய்வது கூட சுவாரஸ்யமில்லாமல், உப்புச்சப்பில்லாதது போன்று இருக்கும்.  ஆனால் உங்க சுன்னியை யாரு ஊம்புவா? உங்கள் மனைவி/காதலி ஊம்பலாம். உங்கள் நண்பன் கூட ஊம்பலாம். ஆனால் உங்கள் சுன்னியை ஊம்ப உங்களுக்கு யாரும் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? உங்களுக்கு நீங்களே ஊம்பிக் கொள்ளலாமா? சில ஆண்களால் தமது சுன்னியை தாமே ஊம்ப முடியும். இதனை ஆங்கிலத்தில் Autofellatio or Self Suck என அழைப்பர். இது தமக்குத் தானே வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் சுய இன்ப முறையாகும். இதனை எல்லா ஆண்களாலும் செய்ய முடியாது. 5 Inches யை விட நீளமான ஆண்குறியை உடைய மெல்லிய தேகமுடைய ஆண்கள், தமது ஆண்குறியை தாமே சூப்ப/சப்ப/ஊம்ப முடியும். ஆண்களின் சுன்னி நீளமாக பெரிதாக இருந்தால், அவர்களால் தமக்குத் தாமே இலகுவாக ஊம்பிக் கொள்ள முடியும்.

ஆண்களின் உடலில் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் பகுதிகள்

ஒரு ஆணின் ஆண்குறியைத் தொட்டால் மாத்திரமா ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சிகள்(Sexual Arousal) தூண்டப்படும்? ஆண்களின் உடலில் உள்ள, பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய, கலவியின் போது அவற்றை தொட்டு/நக்கி/சப்பி/அமுக்கி விளையாடும் போது Precum கசிய வைக்கும் அளவுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடிய உடல் பாகங்கள்(Erogenous Zones) என்ன? ஆண்களின் உடலில் எங்கெல்லாம் தொட்டால், தடவினால், முத்தம் கொடுத்தால், வாய் வைத்து வாய் வேலை பார்த்தால் சீக்கிரம் கஞ்சி கொட்டிடுவாங்க? ஆண்களின் உடலில் ஆண்குறி, விதைகள்/விதைப்பை பிரதானமான இனப்பெருக்க உறுப்புகளாகும். அவற்றை தடவுவதன் மூலம், அமுக்குவதன் மூலம், அவற்றை வாய் வைத்து நக்கி, ஊம்பி சுவைப்பதன் மூலம் ஒரு ஆணின் பாலியல் உணர்ச்சிகளை தூண்டலாம். ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான் தொங்கும் ஆண்களின் கொட்டைகள் வயது வந்த ஆண்களின் அந்தரங்கப் பகுதி ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் விதைகளையும் ஆண்குறியையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க முடியும்.   ஆண்களின் கொழுத்த, உருண்டைக் குண்டிகள் அதே நேரம் அவர்களின் குண்டிகளைப் பிசைவது, ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அது