Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் Sex Tablets எடுத்துக் கொள்ளக் கூடாது?

ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை(Erectile Dysfunction), விந்து சீக்கிரம் வெளிவரும் பிரச்சனை(Premature Ejaculation) போன்ற ஆண்களின் பல பாலியல் ரீதியான மருத்துவப் பிரச்சனைக்குத் தீர்வாக வைத்தியர்களின் பரிந்துரையுடன் ஆண்கள் பாலியல் ஊக்க மாத்திரைகள்/செக்ஸ் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது தற்காலத்தில் இயல்பான ஒன்று.

Men Sex Tablets - Sex Pills

18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இவ்வாறான பாலியல் ஊக்க மாத்திரகளை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இளைஞர்கள் இளவயதிலேயே அவற்றின் பின்னால் செல்வது ஆரோக்கியமானதல்ல.

Tablets for Sex

இளைஞர்களிடம் இருக்கும் செக்ஸ் மீது இருக்கும் பயம், வாழ்க்கை தொடர்பிலான மன அழுத்தம், அதிகப்படியான புகைப்பிடிக்கும்/மது அருந்தும் பழக்கம் போன்றவற்றை சரி செய்தாலே பல பாலியல் ரீதியான பிரச்சனைகளை மருந்து மாத்திரைகள் இன்றி சரி செய்யலாம்.

Sex Tablets and Condom

சில ஆண்களுக்கு சக்கரை நோய்(Diabetic) இருந்தால், அதனால் கூட பாலியல் ரீதியான பிரச்சனைகள் தோன்றலாம். அதற்கு பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சக்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே போதுமானதாக இருக்கும்.

Couple Sex Guide in Tamil

சில ஆண்களுக்கு அவர்களின் உயரத்திற்கு ஏற்ற நிறை இல்லாமையால்(Check your BMI) கூட பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக உடல் பருமனான ஆண்கள் அவர்களின் உடல் பருமனைக் குறைத்தாலே அவர்களின் பாலியல் ரீதியான பிரச்சனைகள் சரியாகிவிடும்.

சில ஆண்களுக்கு Testosterone ஹோர்மோன் குறைபாட்டினாலும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே இவற்றில் எதனால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது என்பதை ஒரு வைத்தியரிடம் சென்றால் மாத்திரமே தெரிந்து கொள்ள முடியும்.

அதை விடுத்து நீங்களே Pharmacy க்குப் போய் கண்ட மாத்திரைகளை வாங்கி முழுங்கினால் மொத்தமா புடுங்கிட்டு போயிடும். பாலியல் ரீதியான பிரச்சனைகள் உள்ள ஆண்களுக்கு கொலஸ்ட்ரால்(Cholesterol) பிரச்சனை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால், வெறுமனே பாலியல் மாத்திரைகளை மாத்திரம் எடுத்துக் கொள்ளாமல், அவசியம் வைத்திய ஆலோசனை எடுத்துக் கொள்வது உகந்தது.

உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எடுத்துக் கொள்ளும் பாலியல் ஊக்க மாத்திரைகள், நீங்கள் எடுத்துக் கொள்ளும்/கொண்ட வேறு மாத்திரைகளுடன் சேர்ந்து இரசாயணத்தாக்கத்திற்கு உட்படலாம். இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். அதே நேரம் எல்லா ஆண்களுக்கும் பாலியல் ஊக்க மாத்திரைகள் ஒரே அளவில் தேவைப்படாது. அதன் காரணமாகவே அவற்றைப் பாவிக்கும் போது வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.

எல்லா ஆண்களுக்கும் எல்லா Sex Tablets களும் ஒத்துவராது. சிலவற்றில் பக்கவாதம்(Stroke), இருதய நோய்(Heart Attack/Pain in Heart), கை நடுக்கம் ஏற்படும் அளவுக்கு பக்க விளைவுகள் இருக்கும். ஒரு தடவை இந்த பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுத்துப் பழகிவிட்டால், பிறகு இந்த பாலியல் ஊக்க மாத்திரைகள் இல்லாமல் கலவி பற்றி யோசிக்கவே தோன்றாது. அந்தளவுக்கு மாத்திரை உபயோகித்து செக்ஸ் செய்யும் நிலை உங்களுக்கு ஏற்பட்டு விடும்.

வைத்தியர்களின் ஆலோசனை இல்லாமல் இவற்றைப் பாவித்தால் உயிராபத்துக் கூட ஏற்படும். இரவிரவாக ஓக்க வேண்டும் என்ற ஆசையில் வைத்தியர்களின் பரிந்துரையை மீறி Overdose ஆகும் அளவுக்கு பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஏறிய கொடி இறங்காமல் கூட கல்லு மாதிரி ஆகலாம். உங்கள் மொத்த உடலுமே ஒத்துக் கொண்டிருக்கும் போது பாதியில் செயலிழக்கலாம்.

Men in Jeans without wearing Underwear - Hard Dick

உங்களுக்கு பாலியல் ஊக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் ஆசை இருந்தால், ஆயூர்வேத/நாட்டு மருந்து கடைகளில் உள்ள இயற்கையான பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் பக்க விளைவுகள் மிகவும் குறைவாகும். அவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமே தவிர, அந்த மாத்திரை/மருந்துகளுக்கு உங்கள் உடல் இயக்கத்தை அடிமைப்படுத்தாது.

உங்களுக்குத் தெரியுமா? சில பாலியல் மாத்திரைகள் Pulmonary Hypertension போன்ற வேறு நோய்களுக்கு மாத்திரைகளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? சில பாலியல் ரீதியான ஊக்கத்தை ஏற்படுத்தும் லேகியங்களில் போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது. ஆயூர்வேத மருந்துகளை வாங்கும் போது அவற்றில் உள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராய மறக்க வேண்டாம். அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயூர்வேத நிறுவனங்களின் உற்பத்திகளை மாத்திரம் வாங்கவும்.

Lungikkul Sunni - Men Dick Out of Lungi Sarong

ஆண்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், தமக்கு உள்ள மன அழுத்தத்தை சரி செய்வதன் மூலமும் எந்த ஊக்க மாத்திரைகளும் இல்லாமல் அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.

Read More: Sex Tablets என்றால் என்ன? அவற்றின் வகைகள் என்ன?

Keywords: Sildenafil, Viagra 50mg, பார்மசி

Comments

Post a Comment

Popular posts from this blog

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

முதல் இரவுக்கு முதல் நாள் ஆண்கள் ஏன் கை அடிக்க வேண்டும்?

இதுவரை காலமும் சுய இன்பம் மாத்திரம் செய்து தமக்கு ஏற்படும் காம இச்சையைத் தணித்து வந்த கன்னி கழியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதல் இரவு(First Night) என்பது மிகவும் போராட்டமான இரவாகும். திருமணத்திற்கு முன்னர் காதலர்களாக இருந்திருந்தால் ஒருவரை ஒருவர் ஏற்கனவே புரிந்து வைத்து முதலிரவுக்கு தயாராகி இருப்பர். ஆனால் Arrange Marriage ஆக இருந்தால், முதலிரவை கடந்து வருவதே பெரும் போராட்டமாக இருக்கும். கையில் ஒழுகியிருக்கும் ஆண்கள் கஞ்சி/விந்து ஆனால் உண்மையாக அவர்கள் போராடுவது கட்டிலில் அல்ல, அவர்களின் மனதினுள் ஆகும். அடுத்து என்ன செய்வது? எதை எப்படி ஆரம்பிப்பது? எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது? என்று யோசிப்பதற்குள், Over Excitement காரணமாக ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வந்து விடும்.  அதன் காரணமாக அவர்களின் மொத்த Plan ன்னும் அநேகமாக சொதப்பிடும். இதன் காரணமாகவே இன்றைய காலத்து இளைஞர்கள் ஆற அமர, பொறுமையாக முதலிரவைக் கொண்டாட முடிவெடுத்து, திருமணம் செய்த அன்றிரவே முதலிரவு/சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்வதைத் தவிர்ப்பர். திருமணம் செய்த அன்றிரவே முதலிரவு கொண்டாட விரும்பும் ஆண்களுக்கு சில Tips: சில ஆண்...

எல்லா ஆண்களுக்கும் மானத்தை மறைக்க அதிகளவு துணி தேவைப்படாது

ஆண்களின் மானமானது(Modesty) அவர்களின் அடிவயிற்றுக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டுள்ளது. அதனை மறைக்கும் வகையில் ஆடையையோ அல்லது உள்ளாடையையோ ஆண்கள் அணிந்தாலே, அவன் அரை நிர்வாணமாக நிற்பதாகவே கருதப்படுவான். ஆத்திர அவசரத்துக்கு எதையாவது சுற்றி, மானத்தை மறைக்கவும், கைக்குட்டை(Kerchief) அளவுக்கு துணி கிடைத்தால் அதை வைத்து கோவணமாவது கட்டிக் கொள்ளவே சிறுவயது முதலே ஆண்களுக்கு அரைஞாண் கயிறு அணிவிக்கப்படுகிறது. இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றின் உதவியுடன் கோவணம் கட்டியிருக்கும் ஆண்கள்