Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதல் முறை செக்ஸ் செய்த பின்னர் என்ன செய்யக் கூடாது?

உங்கள் நெருங்கிய நண்பனுடன், காதலனுடன் or Crush, அல்லது முன்ன பின்ன தெரியாத நபருடன்(Stranger) ஏதோ ஒரு வகை ஈர்ப்பின் காரணமாக முதல் முறை கலவியில் ஈடுபட்டால், அதன் பின்னர் எவற்றையெல்லாம் முக்கியமாக செய்ய வேண்டும்? இது ஆண், பெண் என இருவருக்கும் பொருந்தும்.

Sex with Multiple Partners - What is relationship

0. நடந்த கலவியை காதலாக மாற்ற முடியுமா என்று பாருங்க. ஏன் என்றால் நட்பு என்ற எல்லையே கடந்து ரொம்ப நேரமாச்சு. கலவி முடிந்தவுடனே "அடுத்தது என்ன" என்று பேச வேண்டாம். அடுத்த நாள் எத்தனை மணிக்கு அவனை தனிமையில் சந்திக்க விரும்புவதாக சொல்லி விட்டு, கிளம்பவும். தனிமையில் சந்திக்கும் போது அவன் வெட்கப்படும் அளவுக்கு நீங்கள் எவ்வளவு தூரம் அவனை நேசிப்பதாக சொல்லவும்.

1. நீங்கள் அவருடன் கலவிக்காக மாத்திரமே இவ்வளவு காலம் பழகியதாக நினைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். முதல் முறை உடலுறவு கொண்ட பின்னர் தான், அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்கள், நீங்கள் அவர்களை வேண்டுமென்றே Avoid செய்வதாக நினைக்கக் கூடாது.

2. சந்திக்கும் போதெல்லாம்  முத்தம் கொடுக்க வேண்டும், கட்டிப்பிடிக்க வேண்டும் என்றில்லை. தோளில் கை போட்டுக் கொண்டாலே போதும்.

பெண்களாக இருந்தால், உங்கள் காதலனின் இடது கையை இறுக்கப் பிடித்து கொண்டு நின்றாலே போதும்.

3. அவள்(ன்) எச்சில் பட்ட உணவு/Drinks என எதுவாக இருந்தாலும் அவளி(னி)டம் இருந்து பறித்தோ அல்லது வாங்கியோ அவள்(ன்) எச்சிலுடன் உண்ண வேண்டும்.

Men in Veshti

4. அவளு(னு)க்குப் பிடித்த விடையங்களை தினமும் செய்ய வேண்டும்.

5. நீங்க Gay அல்லது Straight/Bisexual ஆணாக இருந்து, அவன் உங்களுடன் கலவியில் ஈடுபட்டதை(Straight or Gay/Bisexual ஆணாக இருந்தால்) நினைத்து கவலைப்பட்டால்(Feeling Guilty), அவனை தனியாக சந்தித்து மனசு திறந்து பேசவும். அவன் செய்தது தவறு என்ற எண்ணத்தை மாற்ற முயலுங்கள். உங்க இரண்டு பேருக்கும் இடையில் நடந்தது, உங்கள் இருவருக்கும் இடையில் மாத்திரமே சாகும் வரை இருக்கும். இன்னொருவருக்கு சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். 

Giving Hand to Friend - Helping Friend to Jerk Off

உன்னோட விருப்பம் இல்லாமல் இன்னொரு முறை உன்னை நெருங்க மாட்டேன் என்று சொல்லுங்கள்.

6. இனிமேல் ஆணுறை(காண்டம்) அணிந்தே கலவியில் ஈடுபடுவதாக சொல்லுங்க.

7. In a Gay Relationship, ஒரு நண்பனை இழக்க வேண்டி ஏற்பட்டு விடுமோ! என்று நினைக்கும் அளவுக்கு அவன் நடந்து கொண்டால், குற்றத்தை(Sex) நீங்கள் தான் செய்ததாக ஒத்துக் கொள்ளுங்கள். அவன் மேல எந்த தப்பும் இல்லைன்ற மாதிரி அவனை நம்ப வையுங்கள். கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேளுங்க. தப்பில்லை! ஆனால், அவன் நட்பை இழந்து விடாதீர்கள். Take the Blame!

8. நானும் நீயும் ஒன்னா இருந்ததுக்கு நம்ம மாத்திரம் தான் சாட்சி, வேற யாருக்கும் இது தெரியப் போறதில்லை, இனிமேலும் தெரியாது என்பதை அவனுக்கு புரிய வைத்து உங்கள் மீது நம்பிக்கையை உருவாக்குங்கள்.

நீங்கள் நண்பனாக, காதலனாக நினைத்த நபர் உங்களுடன் வெறும் செக்ஸ்க்காக மாத்திரம் பழகியிருந்தால்,

1. கலவி முடிந்த பின்னர் உங்களை விட்டு எவ்வளவு சீக்கிரம் விலக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலக நினைப்பார்.

2. உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்.

3. நீங்கள் நெருங்கிப் போனாலும் உங்களை உதாசினப்படுத்துவார்.

இப்படி ஆயிரம் விஷயம் சொல்லலாம். உங்களுடன் அவர் கலவிக்காக மாத்திரம் பழகுவதாக நினைத்தால், உங்களை நீங்களே காப்பாற்ற, அவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

மீண்டும் அவர் உங்களுடன் கலவியில் ஈடுபட வந்தால், "It is too late" உங்களுக்கு ஆல்ரெடி ஒரு காதலன் கிடைத்து விட்டதாக சொல்லி, அவனுக்கு துரோகம் பண்ண முடியாதுன்னு விலகிப் போங்க.

இவ்வாறான நபர்களுக்கு "No" சொல்லும் போது அவர்களிடம் இருந்து பதில் தாக்குதல்களை(Verbal Attacks, Abusive Language, Physical Attacks) எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.

Keywords: How to identify people who get along with us to use us to fulfill their sexual needs? How to know that if someone is becoming our friend to only have sex with us?

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

ஆண்குறியை கண்மூடித்தனமாக கையாளும் ஆண்கள்

கலாச்சார மாற்றங்களாலும் Social Media Influencers இன் அதிகரிப்பினாலும் நாளுக்கு நாள் இந்த சமூகம் பல்வேறு பட்ட விநோதமான விடையங்களை தமக்குள் வாங்கிக் கொள்கிறது, அதே போல கடந்தும் செல்கிறது.  இதன் பின்னால் பெரிய காப்ரேட் நிறுவனங்களும் வணிக உத்திகளும் இருந்தாலும் கூட அவற்றின் பாரதூரமான பின் விளைவுகள் தொடர்பில் அதிக அக்கறையில்லாமல் இளையோர்கள் அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனர். இவ்வாறான சமூக சீரழிவை ஏற்படுத்தும் புதிய வினோதமான பழக்கங்கள், மற்றும் Internet Challenges காரணமாக உங்கள் சந்ததியே அழிந்து போகக் கூடிய, அல்லது உங்கள் உயிரே போகக் கூடிய விடையங்களில் முதன்மையானது உங்கள் ஆண்குறி, விதைகளை தவறாகக் கையாள்வதாகும். ஆண்களின் உடலிலேயே மிகவும் Sensitive ஆன உறுப்பு அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஆகும். சுன்னில பச்சை குத்தித்தான் உங்கள் ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்றில்லை. ஆண்குறியின் முன் தோலை வெட்டி சுன்னத் செய்து தான் ஆண்குறியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றில்லை. இது போன்ற பல விடையங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். பதின்ம வயதில்(Teenage) நண்பர்களின் குஞ்சை விளையாட்டாக தொடு...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

ஆண்கள் செக்ஸ் செய்யும் போது அணிந்திருக்க வேண்டிய ஆபரணங்கள்

எல்லாத்தையும் அவுத்துப் போட்டு அம்மணமாக ஓக்கிறது ஒரு வகை என்றால், எதையும் முழுசா அவுக்காமல், அணிந்திருக்கும் ஆடைகளை லேசாக விலக்கி புணர்வது இன்னொரு வகை. இவ்வாறு விதம் விதமாக கலவியில் ஈடுபடும் போது உங்கள் இருவரும் இடையிலான இனக்கவர்ச்சியை, பாலியல் இச்சையை அதிகரிப்பதற்கு பல வழிகள் உள்ளன. கலவியில் ஈடுபடும் போது உடலில் குறிப்பிட்ட சில இடங்களை தகுந்த நேரத்தில் தீண்டுவதன் மூலம், ருசிப்பதன் மூலம் பாலியல் இச்சையை அதிகரிக்கலாம். அதே போல ஆண்கள் கழுத்தில் சங்கிலி(தங்கம்,வெள்ளி அல்லது கருப்பு கயிறு/மாலை) அணிந்து, இடுப்பில் அரைஞாண் கயிறு(கருப்பு/வெள்ளி அருணாக்கொடி அல்லது வேறு நிற கயிறு) அணிந்து, வலது அல்லது இடது கையில்(எந்தக் கை வளமோ/கைப்பழக்கம் - Handedness/Dominant Hand) வெள்ளிக் காப்பு,  அல்லது அடுக்குளாக சுற்றி கட்டிய கயிறு(உதாரணமாக கோயில் கயிறு​) அணிந்து, கை விரலில் திருமண மோதிரம்(மாத்திரம்) அணிந்து கலவியில் ஈடுபடும் போது இனக்கவர்ச்சி அதிகமாக இருக்கும். இனக்கவர்ச்சி அதிகமான சீக்கிரம் உச்சமடையலாம். புண்டையும் அதிகம் ஈரமாகும். "ஆம்பளைங்களும் ஆபரணங்களும்" Read More: ஆண்களின் உடலில் உள்ள...

நண்பனுடன் ஏன் யோசிக்காமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது?

நண்பன் காதலன் ஆகலாம், ஆனால் காதலனால் நண்பனாக முடியாது. உங்கள் காதலனால் நட்புடன் இருக்க முடிந்தாலும், நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவனுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு எனும் வேலி உடைத்து ஏறியப்பட்டு விடும். உங்கள் உயிரும் அவன் உயிரும் ஒன்று கலந்த பின்னர் அவனில் உங்கள் பழைய நண்பனை தேடுவது அர்த்தமற்றது. பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களது அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்களைப் பார்த்தாலே சிலவற்றை புரிந்து கொள்ளலாம். முடிந்தால் கண்களாலேயே பேசிக்கொள்ளலாம்.  ஆனால் எந்தவொரு சிக்னலும்(உதாரணமாக: நெருக்கமாக அருகில் இருப்பது, தொடையில் கை வைத்து தடவுவது, கையை யாருக்கும் தெரியாமல் பிடிப்பது, கண் அடிப்பது, நண்பர்கள் பல இருக்க உங்களுடன் மாத்திரம் அதிக நேரம் செலவழிப்பது) அவனிடம் இருந்து கிடைக்காமல்,  அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு உள்ளதாக நினைத்து, அல்லது அவன் மீது கண்மூடித்தனமாக ஈர்ப்பு ஏற்பட்டு, அவனைய அடைய வேண்டும் என்பதற்காக நண்பனை Seduce செய்வது, Sexually Abuse செய்வது உங்கள் நட்பையே அழித்து விடும்.