Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதல் முறை செக்ஸ் செய்த பின்னர் என்ன செய்யக் கூடாது?

உங்கள் நெருங்கிய நண்பனுடன், காதலனுடன் or Crush, அல்லது முன்ன பின்ன தெரியாத நபருடன்(Stranger) ஏதோ ஒரு வகை ஈர்ப்பின் காரணமாக முதல் முறை கலவியில் ஈடுபட்டால், அதன் பின்னர் எவற்றையெல்லாம் முக்கியமாக செய்ய வேண்டும்? இது ஆண், பெண் என இருவருக்கும் பொருந்தும்.

Sex with Multiple Partners - What is relationship

0. நடந்த கலவியை காதலாக மாற்ற முடியுமா என்று பாருங்க. ஏன் என்றால் நட்பு என்ற எல்லையே கடந்து ரொம்ப நேரமாச்சு. கலவி முடிந்தவுடனே "அடுத்தது என்ன" என்று பேச வேண்டாம். அடுத்த நாள் எத்தனை மணிக்கு அவனை தனிமையில் சந்திக்க விரும்புவதாக சொல்லி விட்டு, கிளம்பவும். தனிமையில் சந்திக்கும் போது அவன் வெட்கப்படும் அளவுக்கு நீங்கள் எவ்வளவு தூரம் அவனை நேசிப்பதாக சொல்லவும்.

1. நீங்கள் அவருடன் கலவிக்காக மாத்திரமே இவ்வளவு காலம் பழகியதாக நினைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். முதல் முறை உடலுறவு கொண்ட பின்னர் தான், அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்கள், நீங்கள் அவர்களை வேண்டுமென்றே Avoid செய்வதாக நினைக்கக் கூடாது.

2. சந்திக்கும் போதெல்லாம்  முத்தம் கொடுக்க வேண்டும், கட்டிப்பிடிக்க வேண்டும் என்றில்லை. தோளில் கை போட்டுக் கொண்டாலே போதும்.

பெண்களாக இருந்தால், உங்கள் காதலனின் இடது கையை இறுக்கப் பிடித்து கொண்டு நின்றாலே போதும்.

3. அவள்(ன்) எச்சில் பட்ட உணவு/Drinks என எதுவாக இருந்தாலும் அவளி(னி)டம் இருந்து பறித்தோ அல்லது வாங்கியோ அவள்(ன்) எச்சிலுடன் உண்ண வேண்டும்.

Men in Veshti

4. அவளு(னு)க்குப் பிடித்த விடையங்களை தினமும் செய்ய வேண்டும்.

5. நீங்க Gay அல்லது Straight/Bisexual ஆணாக இருந்து, அவன் உங்களுடன் கலவியில் ஈடுபட்டதை(Straight or Gay/Bisexual ஆணாக இருந்தால்) நினைத்து கவலைப்பட்டால்(Feeling Guilty), அவனை தனியாக சந்தித்து மனசு திறந்து பேசவும். அவன் செய்தது தவறு என்ற எண்ணத்தை மாற்ற முயலுங்கள். உங்க இரண்டு பேருக்கும் இடையில் நடந்தது, உங்கள் இருவருக்கும் இடையில் மாத்திரமே சாகும் வரை இருக்கும். இன்னொருவருக்கு சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். 

Giving Hand to Friend - Helping Friend to Jerk Off

உன்னோட விருப்பம் இல்லாமல் இன்னொரு முறை உன்னை நெருங்க மாட்டேன் என்று சொல்லுங்கள்.

6. இனிமேல் ஆணுறை(காண்டம்) அணிந்தே கலவியில் ஈடுபடுவதாக சொல்லுங்க.

7. In a Gay Relationship, ஒரு நண்பனை இழக்க வேண்டி ஏற்பட்டு விடுமோ! என்று நினைக்கும் அளவுக்கு அவன் நடந்து கொண்டால், குற்றத்தை(Sex) நீங்கள் தான் செய்ததாக ஒத்துக் கொள்ளுங்கள். அவன் மேல எந்த தப்பும் இல்லைன்ற மாதிரி அவனை நம்ப வையுங்கள். கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேளுங்க. தப்பில்லை! ஆனால், அவன் நட்பை இழந்து விடாதீர்கள். Take the Blame!

8. நானும் நீயும் ஒன்னா இருந்ததுக்கு நம்ம மாத்திரம் தான் சாட்சி, வேற யாருக்கும் இது தெரியப் போறதில்லை, இனிமேலும் தெரியாது என்பதை அவனுக்கு புரிய வைத்து உங்கள் மீது நம்பிக்கையை உருவாக்குங்கள்.

நீங்கள் நண்பனாக, காதலனாக நினைத்த நபர் உங்களுடன் வெறும் செக்ஸ்க்காக மாத்திரம் பழகியிருந்தால்,

1. கலவி முடிந்த பின்னர் உங்களை விட்டு எவ்வளவு சீக்கிரம் விலக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலக நினைப்பார்.

2. உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்.

3. நீங்கள் நெருங்கிப் போனாலும் உங்களை உதாசினப்படுத்துவார்.

இப்படி ஆயிரம் விஷயம் சொல்லலாம். உங்களுடன் அவர் கலவிக்காக மாத்திரம் பழகுவதாக நினைத்தால், உங்களை நீங்களே காப்பாற்ற, அவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

மீண்டும் அவர் உங்களுடன் கலவியில் ஈடுபட வந்தால், "It is too late" உங்களுக்கு ஆல்ரெடி ஒரு காதலன் கிடைத்து விட்டதாக சொல்லி, அவனுக்கு துரோகம் பண்ண முடியாதுன்னு விலகிப் போங்க.

இவ்வாறான நபர்களுக்கு "No" சொல்லும் போது அவர்களிடம் இருந்து பதில் தாக்குதல்களை(Verbal Attacks, Abusive Language, Physical Attacks) எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.

Keywords: How to identify people who get along with us to use us to fulfill their sexual needs? How to know that if someone is becoming our friend to only have sex with us?

Comments

Popular posts from this blog

அலாவுதீனின் அற்புத விளக்கு எது?

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று ஒன்று இருக்கா? அது ஏன் அலாவுதீன் என்னும் ஆணின் ஆண்குறியாக இருக்கக் கூடாது? என்னது அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது அலாவுதீனின் ஆண்குறியா? ஏன் இருக்க முடியாது? அந்தக் காலத்தில் வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்(கை அடிப்பது) செய்வது தவறான விடையமாக கருதப்பட்டது. அதனை தவறான விடையமாக கருதாமல், சுய தேடலினால் அது ஒரு ஆரோக்கியமான விடையம் என அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கதையாக "அலாவுதீனும் அற்புத விளக்கும்" கதை ஏன் இருக்க கூடாது?  மத நம்பிக்கைகள் மேலோங்கியிருந்த காலத்தில் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் இவ்வாறான சூட்சமமான முறைகளிலேயே தமது கண்டு பிடிப்புக்களை உலகறியச் செய்திருந்தார்கள். அலாவுதீன் ஒரு Middle-East யைச் சேர்ந்த ஆண். அவனிடம் இருக்கும் விளக்கைத் தேய்த்தால் பூதம் வரும். ஆமா! விளக்கை மாத்திரம் தேய்த்தால் தான் பூதம் வருமா? அலாவுதீன் அந்த விளக்கைத் தேய்ப்பது போல, ஆண்கள் தமது ஆண்குறியையும் தேய்த்தால் பூதம் வராதா? அது தாங்க விந்து! அலாவுதீனின் விளக்கில் இருந்...

சாதியானது ஆண்களின் உடல் அமைப்பில் செல்வாக்குச் செலுத்துமா?

ஒரு ஆணின் உடல்வாகு, உடல் அமைப்பு, அவனின் ஆண்குறியின் அளவு, அவன் கலவியில் ஈடுபடும் நேரம், அவனின் விந்துக்களின் தரம் போன்றவற்றை அவன் பிறந்த சாதி தீர்மானிப்பதில்லை. சாதி(Caste) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவினைவாத கட்டமைப்பு மாத்திரமே ஆகும். ஒரே சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு கூட ஒரே வகையான குணம் இருக்காது, ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் சாதி பழக்க வழக்கங்கள் ஒரே மாதிரி இருக்கலாம். அவர்கள் செய்யும் சேட்டைகள் அவர்களது சாதி சார்ந்து இருக்கலாம். "சாதி புத்தி" என்னும் சொல் இதன் அடிப்படையிலேயே உருவானது. ஆண்களின் உடல் அமைப்பிற்கும் அவர்களின் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலர், சில சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக, தடிமனாக இருக்கும் என்று கதை கட்டி விடுவார்கள்.

ஆண்குறியை திடகாத்திரமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பித்த நாள் உடலில் பல மாற்றங்களை அவன் அவதானிப்பான். அவற்றில் பிரதானமானது தான் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி. ஆண்களின் ஆண்குறியின் அளவானது பரம்பரை அலகுகளால் முடிவு செய்யப்படும் ஒன்றாகும். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஜாடிக்கு(உடம்பு) ஏற்ற மூடியை(சுன்னி/ஆண்குறி) மாற்ற முடியாது. ஆகவே ஆண்குறியின் அளவு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் ஆண்குறியின் வளர்ச்சியானது 12 - 16 வயது முதல் 21 வயது வரை நிகழும். ஆகவே 23 வயது முடிவடைந்து உங்கள் ஆண்குறி முழுமையாக வளர்ச்சியடையும்(Fully Developed Penis) வரை ஆண்குறியின் அளவு பற்றிய சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண்யை அவமானப்படுத்த, அவன் குடும்பத்தை அவதூறாக பேசத்தேவையில்லை, அவன் ஆண்குறியை அவமானப்படுத்தினாலே போதும். இதன் காரணமாகவே தற்காலத்தில் "குட்டிக் குஞ்சான்" என்ற வார்த்தை சினிமா காமெடிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. Note: ஆண்குறியைத் திடமாக்கக் கூடிய சத்தான உணவுகளை அதிகம் நீங்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில் கொடிக்கம்பம் போல உங்கள் ஆண்குறி நட்டுக் கொண்டு ...

ஆண்கள் கை அடிப்பதில் புது அனுபவத்தை அனுபவிப்பது எப்படி?

ஆண்கள் சுய இன்பம் செய்வதில் (அல்லது கை அடிப்பது) புதுமையை உணர முடியுமா? கை அடிப்பதில் அப்படி என்ன புதுசா இருக்க போது? ஆண்களால் எப்படி Variety யாக சுய இன்பம் செய்வது என்பது தொடர்பாக சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குறிப்பு: வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கம் இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வது இயற்கையான விஷயம். ஆண்கள் தமது கைகளைப் பயன்படுத்தி சுய இன்பம் செய்வதற்கும், பெண்குறியில் அல்லது ஆசன வாயினுள் அல்லது வாயினுள் நுழைத்து புணர்வதற்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.  ஆகவே சுய இன்பம் செய்தால் மாத்திரம் உடல் உபாதைகள், மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூகத்தில் உள்ள நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கைகள் ஆகும். அவதானம்: ஆனால் அதற்காக தினமும் செய்யும் அளவுக்கு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. வயது வந்த ஆண்கள் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது உகந்தது. அப்படி செய்யாவிட்டால் நிச்சயம் தூக்கத்தில் விந்து வெளியேறும். நிறைகுடம் நிரம்பினால் தளும்பத்தானே செய்யும்?  வயசுக்கு வந்ததும் கை அடிக்க ஆரம்பிக்கிற...

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...