Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தூங்கும் போது உள்ளே கையை விடும் பழக்கம் உள்ள ஆண்கள்

ஹாஸ்டலில் தங்கி வாழும் காலத்தில், நண்பர்களுடன் ஒரே அறையில் படுக்கும் போது, ரயில் பயணங்களின் போது, என உங்கள் வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் சில ஆண்கள் தூங்கும் போது அவர்கள் அணிந்திருக்கும் கீழ் ஆடையினுள்(Jeans, Pant, Shorts, Lungi, etc) கையை விட்டுக் கொண்டு தூங்குவதை அவதானித்திருப்பர்.

Men Sleeping by Keeping Hands Inside Shorts and Pant

சில வேளைகளில் அவர்கள் இரவில் தூங்கும் போது சுய இன்பம் செய்வதாகக் கூட நீங்கள் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனை தூங்கும் போது எதேர்ச்சையாக சொரிவதாகக் கூட நீங்கள் நினைத்திருக்கலாம்.

Why do some guys sleep with their hands inside their pants

தனக்கு தெரியாமல் வேறு யாரும் தன் சுன்னியை பார்த்து விடக் கூடாது அல்லது தொட்டு விடக் கூடாது என்பதற்காக தனது ஆண்குறியை கையால் பிடித்துக் கொண்டு தூங்குவதாகக் கூட நீங்கள் நினைத்திருக்கலாம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல பொத்திப் பொத்து வளர்க்கிறார்கள் போல.

Men Sleeping Habits - Keeing the Hand inside the Shorts

Men Sleeping Habits - Keeping Hand Inside Shorts

அதிக குளிர் காலத்தில் குஞ்சுக்கும் கொட்டைகளுக்கும் இதமாக இருக்க கையை பேண்டுக்குள் வைத்திருப்பதாகக் கூட நீங்கள் நினைத்திருக்கலாம்.

ஜட்டி போடாமல் தூங்குவதால், ஒரு வசதிக்காக அல்லது நசுங்கி விடாமல் பாதுகாக்க, தொங்கிக் கொண்டு இருக்கும் அவனது கொட்டைகளை ஒரு கையால் பிடித்துக் கொண்டு தூங்குவதாகக் கூட நினைத்திருக்கலாம். என்றாவது, உண்மை என்ன என்று அவர்களிடமே கேட்டு இருக்கிறீர்களா? அவர்கள் சொன்ன பதில் என்ன? Comment பண்ணுங்க. இதுவரை கேட்கவில்லை என்றால், இனி கேளுங்க.

ஆனால் ஒரு விஷயம் நம்மலே நினைத்து, ஒரு நிலையில் படுத்துத் தூங்கினாலும், காலையில் எழுந்து பார்க்கும் போது வேறு நிலையில் தான் இருப்போம். இது தான் உண்மை. அப்படி இருக்கையில், இவர்களால் மாத்திரம் எப்படி இரவு முழுதும் அங்கே கை வைத்துக் கொண்டு தூங்க முடிகிறது? அநேகமாக இது அவர்களுக்கான Comfort Position(சுகமான) ஆக இருக்கலாம்.

உண்மையில் இவர்கள் தூங்கும் போது அங்கே கை வைத்துக் கொண்டு தூங்குவதே இவர்களுக்கு தெரியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிறகு எதற்காக சில ஆண்கள் தூங்கும் போது ஜீன்ஸிற்குள் கையை விட்டுக் கொண்டு தூங்குகிறார்கள்?

பொதுவாக மனிதர்கள், கருப்பையினுள் கருவாக(Fetus) இருந்த போது இருந்த நிலையில் (Fetal position) தூங்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்வார்கள். அவ்வாறு தூங்கும் போது அந்தரங்கப் பகுதிக்கு குளிர்காலங்களிலும், தேவையான அளவு வெப்ப நிலை கிடைக்கும். எங்கடா சூடா இருக்கும் என்று குளிரில் நடுங்கி ஏங்கிக் கொண்டிருக்கும் உள்ளங்கைகளுக்கு, அந்தரங்கப் பகுதிகளில் இருக்கும் சூடு இதமானதாக இருக்கும்.

அதனைத் தேடி மனித கட்டுப்பாட்டை(subconsciously/involuntary movement that happens to humans) மீறி கைகளை மூளை, அந்தரங்கப் பகுதிக்குள் கூட்டிச் செல்லும். இதனால் அவர்களை அறியாமலேயே அவர்கள் கை ஜீன்ஸ்/பேண்டிற்குள் சென்று குஞ்சிடம் குளிருக்கு தஞ்சமடைந்து விடும்.

இதனை எப்படித் தவிர்க்கலாம்?

- ஆண்கள் தூங்கும் போது போர்வை பயன்படுத்தலாம்.
- இடுப்புப் பகுதியில் Belt அணியலாம்.
- குளிர்காலத்தில் குளிரைத் தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் கைகளுக்கு Gloves அணியலாம்.
- தொடைகளுக்கு நடுவே கையை சிறைப்பிடித்தது போன்று ஒரு பக்கம் திரும்பி தூங்கலாம்.
- மேலதிகமாக உங்களைச் சூழ Pillows வைத்திருக்கலாம். விரும்பினால் Pillows(தலையணை) யைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கலாம்.

Guys sleeping with Pillows inbetween Thighs

- குப்புறப்படுத்துத் தூங்கலாம்.
- உங்களுக்கு வலம் இல்லாத கை மேலே இருக்கும் வகையில், Dominant Hand(வலமான கை) யை கீழே வைத்து ஒருக்களித்து(ஒழுங்காய் கைகால்களை மடக்கி/ அடுக்கி ஒரு பக்கம் சாய்ந்து படு படுக்கலாம்.

Men Sleeping with Hugging Pillows

அவதானம்: இந்தப் பழக்கம் இருக்கும் ஆண்கள் தூங்கும் போது லுங்கி/சாரம் அணிவதைத் தவிர்க்க வேண்டும், அல்லது உள்ளே அவசியம் ஜட்டி அணிந்து லுங்கி/சாரம்/வேட்டி கட்டிக் கொண்டு தூங்க வேண்டும். இந்தப் பழக்கத்தின் காரணமாக பொது இடங்களில் தூங்கும் போது உங்களை அறியாமலேயே உங்கள் லுங்கி/சாரத்தின் கட்டை நீங்களே அவிழ்த்து விடக் கூடிய வாய்ப்பு உள்ளது.

சில குழந்தைகளுக்கு இருக்கும் தூங்கும் போது விரல் சப்பும்/சூப்பும் பழக்கம் போன்ற சில பழக்கங்களை, தொட்டில் பழக்கம் சுடு காடு வரை போன்றது என்பார்கள். ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் அது இறுதி வரை தொடரும். அது போல தான் சிலருக்கு தூங்கும் போது, அவர்களின் ஆண்குறியைப் பிடித்தால் தான் தூக்கமே வரும். சிலருக்கு கவட்டுக்குள்(தொடைகளுக்கு நடுவே) கையை வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் இருக்கும். அவற்றை மாற்ற முடியாது. ஆனால் நாம் அவர்களை தவறாக நினைப்பதை தவிர்க்கலாம்.

Men Sleeping Habits - Keeping Hand Inside Jeans Pant

Recommended: வயது வந்த ஆண்களிடம் காணப்படும் இது போன்ற விசித்திரமான பழக்கங்கள் தொடர்பில் மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Keywords: பேண்டிற்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள், ஜீன்ஸிற்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள், லுங்கிக்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள், வேட்டிக்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள், ஜட்டிக்குள் கையை விட்டுக் கொண்டு தூங்கும் ஆண்கள்

Comments

Popular posts from this blog

ஆண்களின் லுங்கி, சாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

ஆண்கள் பூப்படைய ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் அவர்களுக்குத் தோன்றும் "வயதுக்கு வருதல்" தொடர்பான ஆசைகளில் மிக முக்கியமானது லுங்கி, சாரம் அணிவதாகும். என்னதான் ஆண்கள் லுங்கி/சாரம் அணிவது இயல்பான விடையமாக இருந்தாலும் அதனை அவர்களால் இலகுவாக செய்ய முடியாது. அதற்குக் காரணம் தயக்கம், அல்லது வெட்கம் எனலாம்.  எல்லா ஆண்களாலும் எடுத்தவுடனேயே இடுப்பில் இறுக்கமாக இருக்கும் வகையில் லுங்கி கட்ட முடியாது. அதற்கு அவர்கள் லுங்கி/சாரம் கட்டிப் பழக வேண்டும் . காலையில் எழுந்து பார்க்கும் போது இடுப்பில் லுங்கி இருக்குமா? இல்லையா? என்ற அச்சத்திலேயே சில ஆண்கள் லுங்கி கட்ட முன் வருவதே இல்லை. லுங்கியை எப்படி இறுக்கமாகக் கட்டலாம்?

வயது வந்த ஆண்கள் இதுக்காகவும் லுங்கி கட்டுவார்களாம்

நமது சமூகத்தில் வயதுக்கு வந்ததும் ஆண்கள் லுங்கி/சாரம்/கைலி கட்ட ஆசைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் எல்லா ஆண்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலர் கலாச்சார மாற்றம், நகர் புற வாழ்க்கை என்பனவற்றால் லுங்கி அணிய வாய்ப்புக் கிடைக்காமல் Shorts, Night Pants, Sweatpants அணியப் பழகிவிட்டார்கள். இருந்தும், இன்றும் பல ஆண்கள் நகர் புறங்களில் கூட வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவில் வெளியே செல்லும் போது லுங்கி/சாரம் அணிகிறார்கள். சில வீடுகளில் லுங்கி அணிய ஆசை இருந்தும் அதை வாய்விட்டு கேட்க, அல்லது வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் அணிய வெட்கப்படும் ஆண்களும் இருக்கிறனர். Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்? அதற்குப் பிரதான காரணம் லுங்கியானது ஆண்களுக்கான கலவிக்கான ஆடையாகப் பார்க்கப்பட்டதே ஆகும். 

சூத்தடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது

கலவியில் ஈடுபடும் போது ஆண்கள் எப்போதும் சுய நினைவுடன் இருக்க வேண்டும் என்பார்கள். அதிலும் குறிப்பாக சூத்தடிக்கும் போது, அல்லது குண்டியடிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குண்டியடிக்கும் போது ஆண்கள் இதை செய்யக் கூடாது பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. அதற்காக காணாததைக் கண்டது போல கண்மூடித்தனமாக சூத்தடிக்கக் கூடாது. பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே காண்டம் அணிந்து சூத்தடிக்கவும்.  உங்கள் குண்டியானது பொது சொத்து(Public Property) கிடையாது. கண்டவனுக்கும் குண்டி கொடுக்காமல், உங்களுடையவனுக்கு மாத்திரம் மனதார விரித்து, சூத்தடிக்க குண்டி கொடுக்கவும். ஆண்கள் குண்டியடிக்கும் போது ஆணுறை/காண்டம் கிழிய அதிக வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காண்டம் கிழிந்தால், புது காண்டம் அணியவும். கிழிந்த காண்டத்துடன், அல்லது காண்டத்தை கவனிக்காது சூத்தடிக்கக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல. சூத்தடிக்கும் போது ஆண்குறியை முதல் முறை குண்டி ஓட்டையினுள் நுழைக்...

முதல் இரவுக்கு முதல் நாள் ஆண்கள் ஏன் கை அடிக்க வேண்டும்?

இதுவரை காலமும் சுய இன்பம் மாத்திரம் செய்து தமக்கு ஏற்படும் காம இச்சையைத் தணித்து வந்த கன்னி கழியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதல் இரவு(First Night) என்பது மிகவும் போராட்டமான இரவாகும். திருமணத்திற்கு முன்னர் காதலர்களாக இருந்திருந்தால் ஒருவரை ஒருவர் ஏற்கனவே புரிந்து வைத்து முதலிரவுக்கு தயாராகி இருப்பர். ஆனால் Arrange Marriage ஆக இருந்தால், முதலிரவை கடந்து வருவதே பெரும் போராட்டமாக இருக்கும். கையில் ஒழுகியிருக்கும் ஆண்கள் கஞ்சி/விந்து ஆனால் உண்மையாக அவர்கள் போராடுவது கட்டிலில் அல்ல, அவர்களின் மனதினுள் ஆகும். அடுத்து என்ன செய்வது? எதை எப்படி ஆரம்பிப்பது? எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது? என்று யோசிப்பதற்குள், Over Excitement காரணமாக ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வந்து விடும்.  அதன் காரணமாக அவர்களின் மொத்த Plan ன்னும் அநேகமாக சொதப்பிடும். இதன் காரணமாகவே இன்றைய காலத்து இளைஞர்கள் ஆற அமர, பொறுமையாக முதலிரவைக் கொண்டாட முடிவெடுத்து, திருமணம் செய்த அன்றிரவே முதலிரவு/சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்வதைத் தவிர்ப்பர். திருமணம் செய்த அன்றிரவே முதலிரவு கொண்டாட விரும்பும் ஆண்களுக்கு சில Tips: சில ஆண்...

எல்லா ஆண்களுக்கும் மானத்தை மறைக்க அதிகளவு துணி தேவைப்படாது

ஆண்களின் மானமானது(Modesty) அவர்களின் அடிவயிற்றுக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டுள்ளது. அதனை மறைக்கும் வகையில் ஆடையையோ அல்லது உள்ளாடையையோ ஆண்கள் அணிந்தாலே, அவன் அரை நிர்வாணமாக நிற்பதாகவே கருதப்படுவான். ஆத்திர அவசரத்துக்கு எதையாவது சுற்றி, மானத்தை மறைக்கவும், கைக்குட்டை(Kerchief) அளவுக்கு துணி கிடைத்தால் அதை வைத்து கோவணமாவது கட்டிக் கொள்ளவே சிறுவயது முதலே ஆண்களுக்கு அரைஞாண் கயிறு அணிவிக்கப்படுகிறது. இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றின் உதவியுடன் கோவணம் கட்டியிருக்கும் ஆண்கள்