ஆண்களின் விந்தினை அல்லது விந்துப் பாய்மத்தினை ஆண்கள் 'கஞ்சி' எனவும் மறைமுகமாக அழைப்பர். அதற்குக் காரணம், வெளியேறிய விந்து, ஆறிப் போன அரிசி கஞ்சி போல கொழ கொழன்னு இருக்கும். ஆண்கள் யாராவது சாகும் வரை உனக்கு கஞ்சி ஊத்துவன்னு காதலிக்கும் போது சொன்னால், நீ எந்த கஞ்சிய சொல்லுறன்னு மறக்காமல் கேட்டிடுங்க.
பெண்களுக்கு 45-55 வயதினுள் மெனோபாஸ் ஏற்பட்டு(இறுதி மாதவிடாய்) கருமுட்டை வெளியேறுவது இறுதிக்கட்டத்தை அடைந்து விடும். ஆனால் ஆண்களுக்கு அப்படியல்ல. ஆண்களால் எந்த வயதிலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும். சாகும் வரைக்கும் ஆண்களின் குழாயில் தண்ணீ வரும்.
எழுந்து நடக்க முடியாவிட்டாலும்(ஒருத்தனுக்கு எழுந்திருக்கவே வக்கில்லையாம்..), தள்ளாத வயதில் கூட, அதாவது கிழவனாக இருந்தாலும் அவனுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தி இருந்தால் அதனை பயன்படுத்தி, செயற்கை முறை கருக்கட்டல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
பொதுவாக ஆண் ஒரு முறை விந்து வெளியேற்றும் போது அவனது விந்துப் பாய்மத்தில்(Semen) 15 million to 200 million sperm இருக்கும். அதில் ஒன்று கூடவா ஆரோக்கியமாக இருக்காது?
உங்களுக்குத் தெரியுமா? கிராமப் புறங்களில் அவனோட மூச்சுக் காற்றுப் பட்டால் கூட கர்ப்பமாகிடுவாங்க என்று விளையாட்டாக பேசிக்கிற மாதிரி, ஆண்களின் 22-25 வயதினுள் உற்பத்தியாகும் மிகவும் ஆரோக்கியமான விந்தின் மூலம் பெண்கள் சீக்கிரம் கர்ப்பமடைய வாய்ப்பு உள்ளது. 35 வயதின் பின்னர் ஆண்களுக்கு உற்பத்தியாகும் விந்தின் தரம் குறைவடைந்து விடும். அதன் காரணமாகவே ஆண்களை 35 வயதிற்கு முன்னர் குழந்தை பெற்றுக்கொள்ள நிர்ப்பந்திப்பர்.
Read More: ஆண்கள் கை அடித்து ஊத்தும் கஞ்சியை குடிக்கலாமா?
Keywords: காலம் பூராவும், உயிருள்ள வரை, சாகும் வரை, கஞ்சி ஊற்றும், கஞ்சி ஊத்தும், விரைவாக கர்ப்பமாக, சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள. கஞ்சி குடிப்பதில் ஆர்வம் காட்டும் ஆண்களுக்கு சில குறிப்புகள்
Comments
Post a Comment